ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

    குரு அரவிந்தன்   ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள்…

குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

  கடவுள் மனித உருவெடுத்து வருவாரா? கிருஷ்ணன் அசாதாரணமானவன் ஆனால் கடவுளல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. புத்தரையே பத்தாவது அவதாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோவொன்றுக்கு இந்த உலகை தயார்படுத்தவே இத்தகைய மனிதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த புயலின் மையம்…

குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)

      வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது.…

சாணி யுகம் மீளுது

          சி. ஜெயபாரதன், கனடா     சாணி யுகம் மீண்டும் வரப் போகுது ! கிரீன் எரிசக்தி ! மீள்புதிப்பு எரிசக்தி ! வீட்டுக்கோர் மாட்டுக் கொட்டம் ! சாணம் வீட்டுக்கு எரிசக்தி ! நாட்டுக்கு மலிவு …
ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்

ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்

  குரு அரவிந்தன்     ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbourfront), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனேன். இந்த…
தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

சங்கமம்   (தமிழ்,மலையாள கவிதை சங்கமம்)   நாள்:15-10-21, வெள்ளிக்கிழமை இடம்:ரோட்டரி கம்யூனிட்டி ஹால், ரோட்டரி கிளப் ஆப் தக்கலை,தக்கலை.   தக்கலை இலக்கிய வட்டம் நடத்தும் தமிழகத்தின்,கேரளத்தின் முக்கிய கவிஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கவிதை சங்கமம். தமிழிலிருந்து…

ஹைக்கூ தெறிப்புகள்

                        ஜனநேசன்   குளமும் இல்லை தவளையும்  இல்லை தாவி  அலைவுறும்  மனது. நீ வந்ததும் எழுச்சி மறைவதும்  நெகிழ்ச்சி சூரியனே ... மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்…

அவரவர் நியாயங்கள் 

ஆதியோகி     உனது விருப்பங்களும்  எனதும் எப்போதுமே வேறு வேறு திசைகளில்...  எனது நியாங்களும்  உனதும் ஏனோ ஒருபோதும் சந்தித்துக் கொண்டதேயில்லை,  ஒரே புள்ளியில்...   விருப்பங்களும் நியாயங்களும்   வேறு வேறு இல்லையா தோழரே...?            …