11 அக்டோபர் 2015
latseriesid seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_201511 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015 seriesname=11 அக்டோபர் 2015
latseriesidoctober11_2015ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன். தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர். அவரது தமிழ் சினிமா பங்களிப்பு வெறுமே நகைச்சுவை காட்சிகளில் வந்து சென்றது மட்டுமல்ல. அவரது கலாச்சார பங்களிப்பும், அதன் விளைவுகளும் தமிழ் கலாச்சார சூழலில் நாம் […]
ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டேன். மதிய உணவின்போதுதான் அம்மா எழுப்பினார். அவ்வளவு தூக்கம். எந்தக் கவலையும் இல்லாத நிம்மதியான தூக்கம். பிறந்த மண்ணில் படுத்தாலே தனிச் சுகம்தான். காலையிலிருந்து கோகிலத்தைக் காணவில்லை. ஒருவேளை வயல்வெளிக்கு வேலை செய்ய போயிருப்பாள். அவள்தான் விடியலிலேயே என்னிடம் […]
புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————– ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் பெரியவர் அப்படி வாழ்த்தியதுதான் காரணமாம் இதோ அந்தம் பெரியவரின் வாழ்த்து ‘தாய்ப்பாசமுள்ள பிள்ளைகளும் தாய்ப்பாசமற்ற கணவனும் பெற்று வாழ்க வளமுடன்’ அமீதாம்மாள்
நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி, இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 சதவிகிதம் […]
ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள். மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் […]
செந்தமிழ் அறக்கட்டளை ,மணப்பாறை ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015 தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். கவிதை ——– சாத்தானும் சிறுமியும் – யூமா வாசுகி பாம்பாட்டி தேசம்- கரிகாலன் சிறுகதை ——— பிணங்களின் கதை- கவிப்பித்தன் மெல்பகுலாஸோ- மாதங்கி நாவல் ——- கருடகம்பம்- இளஞ்சேரல் மகாகிரந்தம்-எச்.முஜீப் ரஹ்மான் சிறப்பு விருது ———— நான் வடசென்னைக்காரன் – பாக்கியம் சங்கர் (கட்டுரைகளால் ஆன கதைகள்) லண்டாய்- […]
பின்னூட்டங்கள்