Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015
செந்தமிழ் அறக்கட்டளை ,மணப்பாறை ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015 தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். கவிதை -------- சாத்தானும் சிறுமியும் - யூமா வாசுகி பாம்பாட்டி தேசம்- கரிகாலன் சிறுகதை…