அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே

This entry is part 2 of 18 in the series 18 அக்டோபர் 2015

  (1906 – 2005) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/QFd9dNf83Zo https://youtu.be/apgB_NR59ss https://youtu.be/1tQ2nqzR3Qs http://www.bing.com/videos/search?q=hans+bethe&qpvt=Hans+Bethe&FORM=VDRE ‘உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும் தடுக்க முற்படுங்கள்! பேரளவு மக்களை அழிக்கக் கூடிய மற்ற எந்த இரசாயன, உயிரியல் சிதைவு ஆயுதங்களையும் உருவாக்கவோ,  கைப்பெறவோ வேண்டாமென உலக நாடுகளை எச்சரிக்கிறேன்! ‘ ஹான்ஸ் பெத்தே, நோபெல் பரிசு விஞ்ஞானி “எதிர்கால […]

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

This entry is part 3 of 18 in the series 18 அக்டோபர் 2015

  பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:               எல்லாளக்காவியம்-                                           […]

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

This entry is part 4 of 18 in the series 18 அக்டோபர் 2015

    பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி   சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார்   என் தேவைகளை முடிவு செய்யும் நிறுவனங்கள் என்னையும் அவரையும் சேர்த்தே நிர்வகிக்கிறார்கள் அவ்வழியாய் என் கர்வங்களையும்   சுதந்திரமான​ கர்வம் சாதனங்களுக்கு அப்பாலிருக்கிறது தனித்திருக்கிறது அசலாயிருக்கிறது   கையால் கடற்கரை மணலைத் தோண்டி ஊறும் சுவை நீரை […]

(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

This entry is part 5 of 18 in the series 18 அக்டோபர் 2015

அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அன்புடன், ஜெகதீசன்.

தாயுமாகியவள்

This entry is part 7 of 18 in the series 18 அக்டோபர் 2015

லதா அருணாச்சலம் ——————- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து ‘ஊர்ல ஒரு பேச்சுக்கும் இடங் கொடுக்காம அவரைப்  பெத்தவங்க ரெண்டு பேரையும் நல்லபடியா அனுப்பிட்டேனென்று’ சித்தியிடம் பெருமையோடு சளசளத்துக் கொண்டிருந்தாள் அம்மா…. முன்னறையில் அத்தனை நாள் மூடியிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை திறந்து ஆவலுடன் டிஸ்கவரி பார்த்துக் கொண்டிருந்தார்கள் அண்ணனும் ,தம்பியும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து விழும் […]

சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

This entry is part 8 of 18 in the series 18 அக்டோபர் 2015

வெ.சுரேஷ்    “கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல,  கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்.  ஊழல் செய்பவன் யோக்கியன் போல  ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்”.   மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், “நீங்கள் அத்தனைப் பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்ற பாடலில் வருவது. சிவாஜி கணேசனுக்காக கண்ணதாசன் எழுதியது. அப்போது இருவரும் காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தனர். மேலே சொன்ன வரிகள் தமிழ்நாட்டில் யார் இருவரைக் குறிக்கும் என்பது […]

தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்

This entry is part 9 of 18 in the series 18 அக்டோபர் 2015

          ஆற்றங்கரையில் நான் சொன்னது கேட்டு கோகிலம் அழுதாள். அவளை என்னால் சாமாதானம் செய்யமுடியவில்லை. வாழ வேண்டிய இளம் வயதில் சாவது தவறு என்றேன். அவள் கேட்கவில்லை. ஒரு உயிரை அழிப்பது சுலபம், ஆனால் அதை உருவாக்குவது சிரமம் என்றேன். அவள் காதில் விழவில்லை. கடவுளால் தரப்பட்டது உயிர், அதை அழிக்க நமக்கு உரிமையில்லை என்றேன்.பயனில்லை. அதற்குமேல் அவளிடம் என்னதான் சொல்வது?           சரி பார்ப்போம் என்று சொன்னேன். ” அது என்ன பார்ப்போம்?  நீங்க இப்படி […]

நானும் என் ஈழத்து முருங்கையும்

This entry is part 10 of 18 in the series 18 அக்டோபர் 2015

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த […]

புலி ஆடு புல்லுக்கட்டு

This entry is part 11 of 18 in the series 18 அக்டோபர் 2015

  சேயோன் யாழ்வேந்தன்   புதிர்தான் வாழ்க்கை புலியும் ஆடும் புல்லுக்கட்டும் இருவர் இருவராய் அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு ஆட்டை அக்கரை சேர்த்து பின் திரும்பி புலியை அக்கரை சேர்த்து ஆட்டை இக்கரை சேர்த்து பின் புல்லை அக்கரை சேர்த்து திரும்பவும் ஆட்டுடன் அக்கரை சேர்ந்ததும் அக்கரை சேரக் காத்திருந்த ஆடு புல்லைத் தின்றது ஆட்டைத் தின்ற புலி பசியடங்காமல் என்னைத் தின்றது கதை இப்படி முடிந்தது. seyonyazhvaendhan@gmail.com