மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் - சில சேர்க்கைகளுடன் - என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க…
ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங். [1806 - 1861] சி. ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் ஆங்கிலப் பாக்களைத் தமிழாக்கம் செய்து வரும் நான் இடைவெளியில் நிறுத்தி, புதிதாக “ஆத்ம கீதங்கள்” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத்…

சென்னையில் ஒரு சின்ன வீடு

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2002 – லண்டன் “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின்…

நடிகர் சிவகுமார் உரை: வாழ்க்கை ஒரு வானவில் – கருத்துரை

குமரி எஸ். நீலகண்டன் ஈரோடு புத்தக கண்காட்சி எப்போதும் நடிகர் சிவகுமாரின் அபாரமான உரை வீச்சிற்காக தனது வாசகர்களுடன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும். அதை ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெரும்பாலும் விஜய் டிவியில் தீபாவளி திருநாளன்று மக்கள் ஆவலுடன் கண்டு…

கண்ணதாசன் அலை

==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். துலாபாரத்தின் "துடிக்கும் ரத்தம் பேசட்டும்" இன்னும் இந்த தேசத்தின் செங்கொடிகளில் நரம்போட்டங்களை காட்டுகின்றன. தத்துவம் என்பது தனியாக இல்லை.…

ஊமை மரணம்

சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச... காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி பறைக் கிழிக்க காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்... கண் அசைவில் மொழி பகிரவும் நீ விரும்பவில்லை விழிகளை துளைத்தெடுத்தேன்…
என்ன செய்யலாம் தமிழ்நாட்டை :)

என்ன செய்யலாம் தமிழ்நாட்டை :)

புனைப்பெயரில். கருணாநிதி, கருணாநிதி , கருணாநிதி என்று சொல்லி சொல்லியே, காட்டிக் காட்டியே , தமிழகத்தை இன்னொரு கும்பல் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்துனை நாள் இது தொடரும்,. சாராய ஜேப்பியார் கல்வித் தந்தை காமராஜர் போலானது, ஏ சி சண்முகம்,…

முதல் சம்பளம்

தாரமங்கலம் வளவன் சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு, மாரியம்மாவின் குடிசை அருகில் சென்ற சண்முகம்,…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு : 2014

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு : 2014 பரிசு பெற்றோர் : * நாவல்: தறிநாடா – சுப்ரபாரதிமணியன் கறுப்பர் நகரம்- கரன் கார்க்கி * சிறுகதை: ஜெயந்தி…

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 730க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண…