புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட மரத்தில் வீசும் காற்றில் தென்றல் எனும் பழைய வார்த்தை சாட்டிலைட் படத்தில் தெரியாது நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு என்றுமே இருக்கிற காலம் சாலையாய் விரித்த பாய் கால்களை…
ப.தனஞ்ஜெயன் 1.கணித சமன்பாடுகளோடு காயும் வெயில் பெய்யும் மழை வீசும் காற்றுக்கிடையில் தவிக்கும் செடிகளின் வேர்களுக்கிடையில் ஏற்படுத்தும் பௌதீக களைப்பால் அழுதுகொண்டிருக்கும் வேர்களின் துன்பங்களை அறியாமல் உதடுகளும் இதயங்களும் சொல் களிம்பை தடவி…
மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் விழிப்பது எத்தனை விதைகளோ? இந்த மண் ஒவ்வொரு கண்ணாய் திறக்கும் மாயத்தை செய்பவருண்டா? மரமாவது நட்டு வை அல்லது ஒரு சிறு செடியாவது ஊன்று …