ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது

This entry is part 7 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி செயலாளர்திரு.கே.பழனிசாமி உறுப்பினர்கள் திரு.ச.தமிழ்செல்வன்        திரு.சி.ரங்கசாமி திரு.கு.பாரதிமோகன்   பத்திரிக்கைச் செய்தி கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் 6- ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா   கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் சார்பில், அதன் நிர்வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- […]

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

This entry is part 11 of 25 in the series 14 செப்டம்பர் 2014

           கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்துப் போகிறார்கள். இவ்வாண்டு நடைபெற்ற மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் மது எதிர்ப்பு, போதை எதிர்ப்பு  கருத்துக்களை மையமாக்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு பரிசு பெற்றவர்கள்: சுப்ரபாரதிமணியன் ( குப்பை உலகம் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92

This entry is part 10 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த வெளிப் பாட்டு -3)   விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     இந்த நேரத்தி லிருந்து உறுதி எடுத்துள்ளேன், வரையறை எனக்கில்லை ! கற்பனைக் கோடுகள் எனக்கில்லை. தனித்த பூரணத் தளபதியாய், எனக்கு நானே மாட்சிமை புரிபவன், குறித்தபடி நினைத்த இடம் செல்வேன் ! பிறர் குரலுக்குச் […]

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5

This entry is part 9 of 25 in the series 14 செப்டம்பர் 2014

    இடம்:  கோயில் பிராகாரம்.   நேரம்: மாலை மணி ஆறு.   பாத்திரங்கள்: ஜமுனா, ராஜாமணி, கோயிலில் விளையாடும் சில சிறுவர்கள், மோகன்.   (சூழ்நிலை: ஜமுனா கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். அவள் பின்னாடியே ராஜாமணி வருகிறான். பிராகாரத்தைச் சுற்றி ஒரு வட்டம். சிறுவர்கள் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்)     ராஜாமணி: (மெதுவாக, கனிவாக) ஜம்னா…ஜம்னா…   ஜமுனா: (திரும்பிப் பார்த்து) அடடே ராஜு நீ கூட… ஐம் ஸாரி! நீங்க […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 21

This entry is part 8 of 25 in the series 14 செப்டம்பர் 2014

      மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 81, 82, 83, 84​   ​இணைக்கப்பட்டுள்ளன.   ​+++++++++++++++​