Posted inகவிதைகள்
வழி தவறிய கவிதையொன்று
நடுச்சாமத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும் அறியா வெளிகளுக்கும். 'டொக் டொக் டொக்' யாரது? உள்ளம் கேட்கும் 'யார் நீ?' உரத்த குரலில் வினவுகிறேன் நான். 'நான். வந்து... வந்து... வழி தவறிய கவிதையொன்று.…