தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு

This entry is part 25 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் […]

Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

Dear editor, My Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets is going to be released shortly by Cybetwit.net publishers, Allahabad. I will be thankful if you could kindly publish this in Thinnai. Thanks a lot. Regards. jyothirllata@gmail.com

கவிதையும் நானும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது. கவிதையை இப்படி எழுதலாமா? என்ற கேள்வியும் அப்படியென்றால் இதற்கு பெயெரென்ன? என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. அதற்குப்பெயர் புதுக்கவிதை என்றார்கள். புதுக்கவிதையின் நுட்பம் என்ன என அறிய படிக்கத்தொடங்கினேன். பலரும் அறிமுகமானார்கள். கவிஞர் மு.மேத்தா, […]

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு செய்துள்ளோம். கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப் பார்வைகளை அறிமுகப்படுத்தியவர்.புதிய கதை சொல்லும் முறை மூலமும்,தொன்மை கலாச்சாரத் தொடர்புகளின் ஊடாட்டங்களை நவீன வாழ்வில் பொருத்திப் பார்ப்பதின் மூலமும் புதிர்த்தன்மை கொண்ட  ஒரு தனித்த வாழ்க்கைநிலையை கட்டமைப்பவர்.வணிக விழுமியங்களுக்கு எதிரான எழுத்தும்,வாழ்க்கை முறையும் கொண்டு […]

நடு

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  ஸிந்துஜா   கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து  பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று  ஒரு மூலையில் இருந்து நன்றிக் குரல் முனகிற்று. பதினைந்து நிமிஷமும் அவர் கம்பியைப் பிடித்து நின்றவாறே பஸ் பிரயாணத்தை முடிக்க வேண்டியதாய்  இருந்தது.   அவர் பாக்டரியை நோக்கி நடக்கஆரம்பித்தார்.வெய்யில் கருணை இன்றி அடித்தது.ரொம்ப நேரம் நின்று கொண்டே வந்ததால் இப்போது நடக்கும் போது கால்கள் கெஞ்சின. அவர் இடது கையில் இருந்த கைப்பையை வலது கைக்கு மாற்றிக் கொண்டு நடந்தார். கைப்பையில், கமலாம்பா கட்டிக் கொடுத்த தயிர் சாதம் இருந்தது, இந்த வெய்யிலுக்கு அந்த […]

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   ஆண், பெண் என்ற இவ்விரண்டு பால்களுக்கிடையே தங்களை வரையறுத்துக்கொள்ள முடியாமல் சமூகத்தில் வாழ்க்கையிழந்தவர்களாக கருதப்படுபவர்கள் அரவாணியர். இவர்கள் ஒம்பது, பொட்டை,அலி,உஸ்ஸ_ என்று வார்த்தைகளால் தினம் தினம் துகிலுரிக்கப்படுகின்றனர். ஆண்கள் இவர்களை ஆபாசப் பிறவிகளாகவும், பெண்கள் இவர்களை வேண்டா வெறுப்புடனும் பார்க்கின்றனர். அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் அரவாணியர் பிறப்பும் வாழ்வும், அறிவியல், சமூக உளவியல் ரீதியாக புரிந்து […]

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் […]

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  ரா. பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவு+ர்-10   விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனென்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. தெளிவான மொழி தெளிவான எண்ணங்களின் வெளிப்பாடு. நன்றாக எண்ணத் தெரிந்தவன் நல்ல மொழியைப் பயன்படுத்துகின்றான். இம்மொழியைத் தனது புனைபெயராகக் கொண்ட மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் தமிழியற் பணிகளும் எண்ணற்றவை. பாவாணரின் தமிழாக்கப் பணியினை இன்றைய தலைமுறையினர் அறியும் நோக்கில் […]

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவர்கள குளுவாங்கில் இருந்துள்ளனர். பெரியப்பா அங்கு லம்பாக் தொட்டத்து தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெரியம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.          அப்பா சிறிது காலம் குளுவாங் அரசு […]