‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது

'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்சிபிஎச் விருது - தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை  திருச்சியில் பரிசளிப்பு விழா.

இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி

  கூத்தப்பாக்கம் கடலூர் [நிகழ்ச்சி எண் ; 152] தலைமை :   திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை:   முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர். இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வெ. நீலகண்டன், பொருள் :…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   தத்துவ விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      மிக்க ஆய்வுகள் செய்வேன்…

தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

  பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப்  புலனாகிறது.   உலக நடப்புகள்  நன்மை தீமை, முரண்பாடு…
ஒரு துளி நீர்  விட்டல் ராவின் நதிமூலம்

ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்

  கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில்…