முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

  லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்படா காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும்…

அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்

    Posted on September 5, 2021 Category 4 Mighty Hurricane IDAமழை வெள்ளத்தில் நியூயார்க் நகரம் https://nypost.com/2021/08/30/photos-show-hurricane-idas-destruction-across-louisiana/ லூசியானாவில் ஹர்ரிக்கேன் ஐடா விளைத்த பேரழிவுகள் New york Flooding   FLOOD IN NEWYORK ஹர்ரிக்கேன் ‘ஐடா’ அதிவிரைவில்…

குருட்ஷேத்திரம் 9 (திருதராஷ்டிரனால் காலத்தின் கையில் ஊசலாடிய குருதேசம்)

  ப.மதியழகன்     குருடனாய்ப் பிறந்த திருதராஷ்டிரன் தனது மகனின் கண்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தைப் பார்க்கிறான். தான் குருடனாகப் பிறந்ததை ஒரு இழப்பாக அவன் கருதியதே இல்லை. திருதராஷ்டிரன் தனது உயிரை மகன் துரியோதனன் மீது தான் வைத்திருந்தான். அதிகாரமோகம்…

குருட்ஷேத்திரம் 10 (வசுதேவ கிருஷ்ணனின் தந்திரத்துக்கு அஸ்வத்தாமன் தந்த பதிலடி)

  ப.மதியழகன் அஸ்வத்தாமன் துரோணரின் ஒரே மகன். துரியோதனனின் உற்ற நண்பன். கர்ணன் துரியோதனனுக்கு வலதுகண் என்றால் அஸ்வத்தாமன் இடதுகண். பிராமண குலத்தில் பிறந்த அஸ்வத்தாமன் சத்ரியனாக ஆசைப்பட்டான். பால்யத்தில் வறுமையின் கோரப்பிடிக்கு அஸ்வத்தாமனும் தப்பவில்லை. துரோணர் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக…

கோவில்கள் யார் வசம்?

  அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்:  Thiru BSV  கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். த​ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால்…
ஐரோப்பா பயண கட்டுரை

ஐரோப்பா பயண கட்டுரை

Eztergom, Budapest _ Hungary மனோஜ்  புடாபெஸ்ட்'லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும்…

மூன்று பேர்

    ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர தமிழில் : வசந்ததீபன் _________________   எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது  அங்கே மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மேல் ஏறி வந்து இருக்கிறார்கள் அவர்கள் ஈ.…

வீடு

      வேல்விழி மோகன் அந்த இடத்திலிருந்து நழுவி வாடகைக்கு வீடு பார்த்தே ஆவது என்று கிளம்பியபோது அப்பா தடுத்து “கிணறு இருக்கனும்..” என்றார் மறுபடியும்.. “பாத்துக்கலாம்பா..” “பாத்துக்கலாம் இல்லை.. கிணறா இருக்கற மாதிரி பாத்துக்கோ..”  “சரிப்பா..” “அப்படியே ரண்டு…

நட்பில் மலர்ந்த துணைமலராரம்

  . குரு அரவிந்தன்   இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்…

கவிதையும் ரசனையும் – 21

  01.09.2021   அழகியசிங்கர்                   தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்.  அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.               இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை.               என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை…