தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின்
பின்னிரவு பொழுதில் மூன்றாம்
வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம்
ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால்
யாருக்கோ மோசமான உடல்நிலை
திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர
ஜன்னலை சாத்தி போர்வையை
இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம்
ரெண்டு நாளாச்சு
அவருக்கு என்ன ஆச்சு
யாரவது சொன்னால் தேவலை.
**********
அ.லெட்சுமணன்
- வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14
- அக்கறை/ரையை யாசிப்பவள்
- முடியாத் தொலைவு
- காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
- தான் (EGO)
- ‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- ”மாறிப் போன மாரி”
- தாலாட்டு
- ராசிப் பிரசவங்கள்
- நேர்மையின் காத்திருப்பு
- விலகா நினைவு
- நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்
- தீபாவளி நினைவுகள்
- நிரந்தரமாய்…
- என் பாட்டி
- சிலர்
- மீண்டும் முத்தத்திலிருந்து
- நீவிய பாதை
- தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
- இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
- பழமொழிப் பதிகம்
- நிலத்தடி நெருடல்கள்
- இயலாமை
- நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
- உறக்கமற்ற இரவு
- நானும் நம்பிராஜனும்
- அணையும் விளக்கு
- மூளையும் நாவும்
- குளம்
- தோற்றுப் போனவர்களின் பாடல்
- இதுவும் அதுவும் உதுவும் -3
- சரவணனும் மீன் குஞ்சுகளும்
- சனநாயகம்:
- அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
- சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
- பிறவிக்குணம்
- நன்றி சொல்லும் நேரம்…
- மூன்று தேங்காய்கள்
- பெருநதிப் பயணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
- இந்தியா – குறைந்த விலை பூகோளம்
- பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
- முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
- நம்பிக்கை
- பூபேன் ஹசாரிகா –
- தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்
Kavya says:
November 8, 2011 at 4.02 pm
இதை சொல்வதற்கு எல்லாம் ஒரு கவிதை தேவையா? 4 வரி உரைநடை எல்லாம் கவிதை என்கிறார்கள். கவிதையின் வடிவம் எதுவேன்றே இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களுக்கு ஆசிரியப்பா, வஞ்சிப்பா, குறிஞ்சிப்பா எல்லாம் எங்கே தெரிகிறது?
எதுகை மோனை, ஒருமை பன்மை தெரியாதவர்கள் எல்லாம் கவிதை எழுத வந்துவிட்டார்கள். பாரதி சினிமா பார்த்தவன் எல்லாம் கவிஞராக ஆகிவிட முடியாது. It is ridiculous to see such people. பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் போய் என்ன ஏது என்று பார்க்கும் சமூக அக்கறை இல்லாமல் கவிதை எழுதுகிறார்கள். என்னை பொருத்தவரை அந்த பக்கதுவீட்டுக்காரனுக்கு “மிட்நைட் அலரலோ போபியா” என்ற வியாதி இருக்கிறது. அதிலும் கூட இந்த வகைக்கு “பின்னிரவு மேனியா” என்று பெயர். சீக்கிரம் மன நல மருத்துவரிடம் சென்றால் குணம் அடையலாம்.
I have experienced two people affected by this problem. When I was in B’lore, I heard a voice in the midnight. I went there and checked that man. He was affected by “Midnight Alarolophobia”. I will write the other incident in my next feedback.
“கவிதை சமுதாயம் இன்று வரை நீடிருத்திருக்கும் பேரதிசயம்” என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும். அப்போது தான் லெட்சுமணன் போன்றவர்கள் கவிதை என்று கிறுக்குவதை நிறுத்துவார்கள்.
————————————————-
என்னுடையா எல்லா பிரசுரத்தையும் விமர்சனம் செய்யப்போவதாக சபதம் செய்துள்ள, காவ்யா என்ற திண்ணையின் முக்கியமான எல்லாம் தனக்கு மட்டுமே தெரிந்த வாசகர் இப்படிதான் விமர்சனம் எழுதப்போகிறார். அதான், நானே எழுதி அவர்களுக்கு ஒரு வேலையை குறைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர்கள், வேற ஏதாவது கட்டுரையை நார் நாரா கிழிக்கலாம் பாருங்க.
(ஹா, ஹா, ஹா……..)
I have been reading all the postings you have been sending thus far and I do appreciate your involvement, efforts and interest. I particularly enjoyed your parody of how the other person might criticize your writing – this reveals your sense of humour, accpeting criticism etc. I do not personally believe that you don’t know the various formats and grammar of Kavidhai – but as you know, it’s not required/common that everyone well-versed with grammar aren’t necessarily lyricists. Of course, vice-versa is true too.