தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 19 ஜூலை 2026

சீதை பல்

Part of: 19 ஜூலை 2026

அரசியல் சமூகம்

இதெல்லாம் ஒரு பொழப்பு!

சோம. அழகு ஒரு சராசரி Gen Z/ Gen Alpha உடனான உரையாடல் எப்படி இருக்கும்? “ஹாய்!” “ஹே ப்ரோ!” – ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும் ப்ரோ தானே இந்த Gen Zயினருக்கு!…

கதைகள்

சீதை பல்

     இரா.ஜெயானந்தன்.  பத்தாவது தெரு முனையில்தான்,  சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி.  சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும்.  கடுவாய் பல்லில் பூச்சியும் பிடித்துவிட்டது. வாழ்ந்த வாழ்க்கையில் இந்த…

அனாதை… 

பாலமுருகன்.லோ பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு வழங்கணும். சின்னக் கதைதான். உடனே முடிஞ்சிடும்…

பலியாடு

-சுந்தரிமணியன் உச்சிவெயிலின் தாக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இனியாவுக்கு நாளை பூச்சொரிதல் விழாவிற்காக ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அவள் பத்தாவது படிக்கிறாள். சிவகங்கையின்…

கவிதைகள்

மரணம்

---வளவ. துரையன் ​அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; ​கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும்…

பிரசவிக்காத மெய்

-ரவி அல்லது.எல்லா வீட்டின் முற்றத்திலும்துயரொன்று விசும்பிக்கொண்டிருந்தது பொருமலாகபிறர் அறியாமல்.மௌனத்தால் துடைத்தெடுத்தஈரத்தில் சுமந்ததன் பொறுப்புமிகைத்ததால் காலத்திடம்நம்பிக்கையைக் கடன் வாங்கிகடந்திருக்கலாம் இருளுக்குள்வெளிச்சம் தேடி.ரவி அல்லது.ravialladhu@gmail.com

பழுப்பேறிய காகிதம்

ஒருபாகன் பட்டாசு சிதறல்கள் புத்தாடை வாசனைகள் பலகாரப் பெருஞ்சுவைகள் வந்திறங்கிய உறவுகள் வலம் வந்த நட்புக்கள் விரிந்தோங்கிய பேச்சொலிகள்   அம்மாவின் மலர்முகம் அப்பாவின் இளநகை அக்காவின் கைகோர்ப்பு ஆச்சியின் தலைக்கோதல் தாத்தாவின் தமிழ்அகவல்…

மழை புராணம் : 40

பொது மழை பெய்தால் புல்லரித்துஉள்ளிருப்பதெல்லாம்வெளியே வருவதுமனசின் சுபாவம் மட்டும் தான் என நினையாதேதன்னில் உள்ள ஜல்லிக்கற்களையெல்லாம்மேலெடுத்துப் போடும்எங்கள் ஊர்பஞ்சாயத்து தார்ச் சாலைக்கும்அக்குணம் உண்டு. ***