தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

மழை புராணம் – 19  

Part of: 15 பிப்ரவரி 2026

அரசியல் சமூகம்

கொண்டாடும் தீ… கொல்லும் புகை…

யுவராஜ் சம்பத் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்த செய்திகள் தொடர்ந்து வாசிக்க நேரிடுகின்றன. கடந்த ஆண்டுகள் வரை இந்தப் பிரச்சனை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியை மையமாகக் கொண்டதாகவே…

கடிதங்கள் அறிவிப்புகள்

எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது

பி.கே. சிவகுமார் குடும்ப அறக்கட்டளை - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை 2026 முதல் வழங்க உள்ளது. விருதுத் தொகை: ரூபாய் ஐம்பதாயிரம் தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனை செய்த எழுத்தாளர் ஒருவருக்கு…

கதைகள்

என் பெயர் முகுந்தன் C/o சினிமா

          இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு   வந்திறங்கினேன் .விடிந்தும் விடியா காலை பொழுது. ஆனாலும்,…

வேர்களின்றி வளரும் விருட்சங்கள்

‘தேவவிரதன்’ நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன.  உடன் வேலை செய்த ஓர் சில  நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள இயலுவதில்லை. அதிக…

மரம் வைத்தவன்…

              மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                வடிவு  மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு  மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இன்னும் அதிகமாகப் பூக்க ஆரம்பிக்கவில்லை, வீட்டின் முன்புறமாக முல்லையும், பக்கவாட்டில் சாதிமல்லியும் மாடிக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அதிகமாகப் பூக்கும் காலங்களில் …

கவிதைகள்

மழை புராணம் – 19  

கரத்தில் அமர்ந்த அமுதே********************************** மழை உணரும் முன்மனசில் உணர்ந்த மழையால்பள்ளி ஜன்னல் தாண்டிகை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்இன்னும் ஒரு துளிநினைவின் சில்லில்.               …

ஸ்பெஷல் வார்டு

லாவண்யா சத்யநாதன் மருத்துவனையொன்றில்  ஸ்பெஷல் வார்டில்  சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ அனுப்பிய புலனத் தகவல் பார்த்து என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற  பதற்றத்தில் ஓடோடி வந்தேன், உன் தந்திரம் புரியாமல் சிரித்த முகத்தோடும்  குழைந்த சொற்களோடும்  முரட்டு…

அன்பைப் பரிமாறும் தினம்

குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால்,…