தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

அடாத   ஆணியம்!

சமீபமாக ஒரு செய்தி : விந்தணுக்களின் தரம் கடந்த பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்து வருவதால் அவை வெற்றிகரமாகக்(!) கருமுட்டையைச் சென்றடைய விஞ்ஞானிகள் nanobotகளை உபயோகிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர். இந்த மிகச் சிறிய உலோக எந்திரம்…

இலக்கியக்கட்டுரைகள்

தெய்வீகக்கொல்லன் – தி.ஜா

இரா  ஜெயானந்தன்.  நடுத்தர வாசிகளின் அன்றாட வாழ்வின் நகர்தலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர் தி.ஜா. சமீபத்துல அவரத், "கோதாவரிக் குண்டு" சிறுகதை படித்தேன். ரத்தமும் சதையுமாக வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளை , அவர்கள் பேசும்…

கடிதங்கள் அறிவிப்புகள்

கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி:

கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி: கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா…

கதைகள்

முடிவில்லா நினைவூட்டல்கள்

“ஹலோ சார், இது வினோத் சாருங்களா?” “ஆமாம், சொல்லுங்க. நீங்க?” “சார், நாங்க ஐ.ஐ.பி. வங்கியின் கடன் பிரிவிலிருந்து பேசுறோம்.” “சொல்லுங்க. நேத்துதானே பேசுனீங்க? இப்ப என்ன மறுபடியும்?” “சார், இது நினைவூட்டல் கால்…

பயம்

நிலவன் மூங்கில் கூடை நிறைய ஜாதி மல்லியை பறித்து வந்து வாழை நாரை மெல்லியதாக கீறி எடுத்து நெருக்கமாக தொடுக்க ஆரம்பித்த அழகை கண்கொட்டாமல் அருணா பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவன் தனது சிறுவயது நிகழ்வுகளில்…

கவிதைகள்

ஒப்பனையரங்க ஒத்திகை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வெட்டியொட்டிவைத்த புன்னகை பளீர்ச்சிரிப்பு பளாரென்றறையும் கோபாவேசத்தெறிப்புகள் சில குட்டிக்குட்டித்தலையசைப்புகள் ஒட்டியும் வெட்டியும் சுட்டித்தனமான ஆர்வக்கிளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்சிமிட்டல்கள், உதட்டுச்சுழிப்புகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனும் அறிவின் முதிர்ச்சி பிரதிபலிக்கும் தீர்க்கப்பார்வை…

குடைத்துணி பற்றி யாருக்கு கவலை?

 பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து உலர்த்தும் நோக்கம் கூடமறுபடி பயனாக்கவே தவிர…

உலக நெற்றியின் வெற்றித் திலகமே

பல்லினக் குருவிகளின் நந்தவனமே நம்பிக்கை நல்லுறவே விழிகளான எழிலே காதலாகிக் கசியும் அதிகாலைக் குயிலே அவ்வப்போது மழையே விளைச்சலாய்ப் போற்றும் வீழாத நேர்மையே கைதட்டும் கடல்வெளியே கார்முகிலே கொடையே அருளே கடந்துவந்த வலி மறைத்து…

வாய்ப்பின் சாத்தியத் துள்ளல்

ரவி அல்லது. எட்டும் தூரத்தில்இங்குமங்கும்சிறகசைத்து மிதந்தவண்ணத்துப்பூச்சிசற்றேத் தொடுமாறுஅமர்ந்தது மூச்சு வாங்க.அருகே நின்றுஆச்சரியப்பட்டச்சிறுமிதான்'அச்சச்சோ' என்றதென்றுசொல்லிவிட முடியாது.**ரவி அல்லது.ravialladhu@gmail.com