இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திறங்கினேன் .விடிந்தும் விடியா காலை பொழுது. ஆனாலும்,…
‘தேவவிரதன்’ நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன. உடன் வேலை செய்த ஓர் சில நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள இயலுவதில்லை. அதிக…
மீனாட்சி சுந்தரமூர்த்தி வடிவு மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இன்னும் அதிகமாகப் பூக்க ஆரம்பிக்கவில்லை, வீட்டின் முன்புறமாக முல்லையும், பக்கவாட்டில் சாதிமல்லியும் மாடிக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அதிகமாகப் பூக்கும் காலங்களில் …