இரா.ஜெயானந்தன். பத்தாவது தெரு முனையில்தான், சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி. சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும். கடுவாய் பல்லில் பூச்சியும் பிடித்துவிட்டது. வாழ்ந்த வாழ்க்கையில் இந்த…
பாலமுருகன்.லோ பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு வழங்கணும். சின்னக் கதைதான். உடனே முடிஞ்சிடும்…
-சுந்தரிமணியன் உச்சிவெயிலின் தாக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இனியாவுக்கு நாளை பூச்சொரிதல் விழாவிற்காக ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அவள் பத்தாவது படிக்கிறாள். சிவகங்கையின்…