தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

மாய ஜீவிதம்

Part of: 20 செப்டம்பர் 2026

கதைகள்

நிழலின் பயம்

சுந்தர மணிவண்ணன். ​“டாக்டர் வந்துட்டாரா?” ​கேட்டுக்கொண்டே கிளினிக்கிற்குள் நுழைந்தேன். வரவேற்பறையில் ரண்டு பேர் காத்திருந்தனர். ​“வந்து அரை மணி நேரம் ஆச்சு சார்.  நீங்க புது பேஷண்டா?”  அங்கிருந்த பணிப் பெண் கேட்டாள். ​“இல்லம்மா,…

கவிதைகள்

மாய ஜீவிதம்

__________________________ நான்  கட்டுவது  கற்பனைக்  கோட்டை காற்றுக்கும்  மழைக்கும்  தப்பிக்கும் கண பெருமூச்சில்  சுக்குநூறாய்  உடைந்து  சிதறும் மழைத்துளி  விழுந்தது விழித்தது  உயிர் உயிருக்குள்  உயிர்  துளிர்த்தது ஆறுமுகனுக்கு  ஆறு  தலை இராவணனுக்கு  பத்து …

மழை புராணம் : 48

மழை நீக்குமா பற்று எனும் அழுக்கை? இருட்டிலிருக்கும் சாலைகண் புரியாமைக்கு நாம் வருந்தியதில்லைசற்று பார்த்து வந்திருக்கலாமெனும்சமாதானம் மட்டும் கொண்டோம். இருட்டில் பெய்யும் பெருமழை மீதுஅன்பு கவனிப்பு  நமக்கு ஏற்பட்டதில்லைகண்ணற்ற மழை என்றே   நினைக்கிறோம்…

சோனா மானா

இரா. ஜெயானந்தன் கட்டை விரலில்  ஒட்டிக்கொண்டிருந்த  துளி சுண்ணாம்பையும் கடைசி வெத்திலையில் தடவி  வேட்டியில் மடித்து வைத்த  சீவல் பொட்டலத்தில்  ஒரு சிட்டிகை போட்டபின்  நீடாமங்கல டைலர் மாமாவின்  கடைசி மகன் ஜாதகத்தை  காண்பித்தார்…