சுத்த உடல்மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்தமனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்கடவுள்அவனிடம் என் உடலை காட்டினேன்அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகிபெருகி அடங்கினான்சுத்த உடல்,சுத்த மெளனம்,சுத்த பிரமைஎன என்…
முல்லைஅமுதன் கனவு இருந்தது.அடிக்கடி வளர்த்த குருவிஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.நாம் வாழ்ந்த வீடுகைமாறிக் கைமாறிவிற்பனைக்கு வருவதாகஅக்காள் சொன்னாள்.மகளுக்கு கொடுக்கலாமேமனைவி நச்சரித்தாள்.உண்மைதான்.அம்மாவிற்காகஅப்பா வாங்கிய வீடு.திருமணமாகிய எனக்கும்முதலிரவாக அமைந்த வீடு..குழந்தகள் வளர்..அக்காவிடம் சீதனமாய்ப் போய்...கைமாறிக் கைமாறி...கடைசிக்காலத்தில் அப்பாவைகையில்…
ரவி அல்லது. ஏதோவொன்றை தேடிவனுக்குஏற்காதபொழுதும்கிடைத்ததென்னவோஅறியாப் புறத்தின் நன்மைதான்.தருணச் சறுக்கலின்கைசேதக் கவலையால்ஏற்பின் இயலாமைரணத்தில் துடிக்கிறதுபொழுதுகளைக் கெஞ்சி.சூழ்ந்திருக்கும் காற்றைசுவாசிக்க முடியாமல்பொத்தென்றுவீழ்கிறது வாழ்க்கைஅதன் போக்கில்வாய்ப்புகளற்று. -ரவி அல்லது.ravialladhu@gmail.com