பாச்சுடர் வளவ. துரையன் பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர் ஆழி ஈரப்பிறை இரண்டாகவே. 688 [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா] வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான். பூதகணங்கள் அவ்விமானத்தையே அவன்மீது ஏவ அதுவே அவனை இரண்டாகப் பிளந்தது. ===================================================================================== மாறு கூர் வடகீழ்த்திசை வானவன் ஏறு மார்பம் திறப்ப இறப்பவே. 689 [மாறுகூர்=மாறுபட்ட;வானவன்=ஈசானன்; ஏறு=எருது] வடகிழக்குத் […]
அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் பாத்திரம் ஹோமரின் கிரேக்க காவியத்தில் வரும் ஆக்கிலிஸ் என்ற வீர னின் பாத்திரத்தைப் போன்றது. காலத்தைக் கடந்து இந்தப் பாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வில்லாற்றல் கொண்ட […]
தேனி.சீருடையான். நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/ எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமாகி வாசகப் பரப்பைச் சென்றடைந்திருக்கின்றன. அதில் ஒரு கதை (காத்திருப்பு) இலக்கியச் சிந்தனைப் பரிசையும் வென்றிருக்கிறது. அவரின் முப்பதாண்டுகால எழுத்து இயக்கத்தில் ”ஏலோ….லம்” என்ற நாவலும் ஜனித்திருக்கிறது. வாழ்தலும் வாழ்தல் நோக்கமும் உள்ளடக்கப் […]
வளவ. துரையன் வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர் இந்த்ர நீலகிரி மறிவதொத்து இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ எரிசினந்திருகி இந்திரனே. 651 [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின் பிறந்தவன்; விசும்பு=ஆகாயம்; எரிசினம்=மிகுகோபம்; திருகி=பற்றி] திருமால் மாய்ந்தவுடன் இருபக்கமும் சங்கும், சக்கரமும் தாங்கி திருமாலின் அம்சமாகத் தோன்றிய இந்திரன் தம்பி உபேந்திரன், இந்திர நீலமலை ஆகாயத்திலிருந்து கீழே விழுவது போல விழுந்து இறக்கக்கண்ட […]
பாச்சுடர் வளவ. துரையன் மாண்என் எண்மரும் நான்முகத்தன மூகை சூழ அமைந்ததோர் ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம் நாரணாதிகள் நாசமே. 621 [மாண்=பெருமை; மூகை=கயிறு; ஞாண்=கயிறு; மஞ்சனம்=நீராட்டு; நாசம்=அழிவு] தேரைவிட்டு இறங்கிய வீரபத்திரரை, பெருமை கொண்ட படைத்தலைவர்கள் எட்டுப் பேரும், நால்வகைப் படைகளும் கயிறு போலச் சுற்றி நின்றனர். போருக்குச் செல்வோருக்குத் திருமஞ்சன நீராட்டு செய்வது போல அவரைச் சுற்றிக் […]
சுப்ரபாரதிமணியன் தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா என்ற முரட்டு பட்டிலும் இந்த ஆடை உண்டு. இவைகள் பொன்னிறத்தில் இருக்கும். பிஹூ நடனம் நடக்கும் இடங்களில் மேகலா சத்தர் அணிந்த பெண்கள் சுலபமாகத் தென்படுவார்களாம் . பிஹூ நடனம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு நாட்டுப்புற […]
(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை […]
பாவண்ணன் தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை வாசகர்கள் அவற்றை விரும்பிப் படிக்கிறார்கள். இச்சூழலில் க.நா.சு. எழுதி, எத்தொகுதியிலும் சேர்க்கப்படாத சிறுகதைகளைத் தேடியெடுத்து விசிறி என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்திருக்கிறார் ராணிதிலக். அவருடைய தேடலுக்கு தமிழ்வாசக […]
படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை முருகபூபதி “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய […]
இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை புத்த, சமண மதத்தவர்களது. குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில் (Single rock cut temple ) செதுக்குவதேயாகும். இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன. .குகைக்கோயில்கள், தனிக் கல்லான கோவில்கள், அத்துடன் பல கற்களில் கட்டப்பட்ட கடற்கரை கோவில் என மூன்று வகையானதும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஒரே கல்லில் அமைந்த கற்கோவில்கள் ( Single rock cut […]
பின்னூட்டங்கள்