அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நான் யார் யாரென்று சொல்லவில்லை –பானுமதி ந. கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும் – ஜிஃப்ரி ஹாஸன் கல்வித் துறைக் கொடுமையாளர்கள் – கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) பெண்களும் கற்புப் பூட்டும் – சந்திரா நல்லையா இராசம்மா ஆரோக்கிய […]
ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது. “ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் அதைச் செய்கிற பணியில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதை தங்களின் சமூகப்பணியாக்க் கொண்டு எழுத்தாளர்கள் செயல் பட வேண்டும் “ என்று திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பாலசுப்ரமணியம் அவர்கள் […]
காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்: ஆர்த்திகா சுவேந்திரன் பாரதிசந்திரன் துவாரகன் சித்தாந்தன் சபாபதி இயல்வாணன் சாந்தக்கண்ணா சரஸ்வதிராசேந்திரன் சுகன்யா ஞானசூரி ஆனந்த குமார் ஐ.தர்மசிங் ந-சிறீதரன் சாந்தி […]
வணக்கம் கொலுசு இதழ் 2016 இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம். கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், சிற்றிதழ் நடத்துவது பொருளாதார ரீதியில் மிகக் கடினம் என்றாலும் படைப்புகளை அச்சில் பார்ப்பது என்பது அலாதியான தனி சுகம் என்ற காரணத்திற்காக தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த சூழ்நிலையில் தாங்கள் ஆண்டு சந்தாவோ […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன் காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம் காலக் கணிதம் – உத்ரா அகிலம் அண்டம் – பானுமதி ந. ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன் மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத் குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? – ரவி நடராஜன் நாவல்கள்: வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன் – வண்ணநிலவன் மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு – இரா. முருகன் கதைகள்: ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?– டீஷா ஃபில்யா (தமிழாக்கம்: ஷ்யாமா) குருதிப் பலி – சுஷில் குமார் எரியும் காடுகள்-3 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ஏழாவது மலர் – முகுந்தன் – […]
இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர் குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் […]
திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர் “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் “ என்று குறிப்பிட்டார். திருப்பூரியம் என்றத் தலைப்பிலான திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் மையப்படைப்புகள் பற்றியக் கருத்தரங்கம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூர், தமிழ் உயராய்வுத்துறை நடத்தியது 11/5/222 அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூரில் […]
பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ் இன்று (8 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பானுகூல் சமையலறை ராகங்கள் – கலாபினீ கோம்கலீ (தமிழாக்கம்: புஷ்பா மணி) தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி – ரமேஷ் கல்யாண் (எம். கோபாலகிருஷ்ணனின் நாவல் பற்றி) நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன? – ரவி நடராஜன் (புவி வெப்பமாதல் தொடரின் 17 ஆம் பாகம்) குருதி நிலம் – பானுமதி ந. (பழங்குடி நிலப்பகுதிகள் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ் இன்று (24 ஏப்ரல் 2022) அன்று வெளியாகியுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரிக்குச் சென்று படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பதிப்புக் குழு அறிவிப்பு கட்டுரைகள்: உசைனி– லலிதா ராம் ஜப்பானியப் பழங்குறுநூறு – ச. கமலக்கண்ணன் இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள் – லதா குப்பா கவிதை காண்பது – அபுல் கலாம் ஆசாத் இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள் – மனுஷ்யபுத்திரன் (ஸ்பாரோ அமைப்பின் கையேடுகள் தொடர்) அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்? – ரவி […]
பின்னூட்டங்கள்