தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழைபுராணம் – 21

மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான  இக்காற்றுஅனுபவிக்கும் நீகாற்றுக்கு பிரதியுபகாரமாய்என்ன தந்திருக்கிறாய்-உன் மூக்கின் இரு…

காத்திருப்பின் நியமம்

ரவி அல்லது விரும்பிய வண்ணம்  விருட்சமாக முடிவதில்லை  விதைகள் எல்லாம் மனித அவசரத்தில்  மாட்டியதால். குளிர் மரங்களுக்காக குந்தி இருந்த மேகங்கள்  வேதிச்சாயமொன்று விரும்பி அழைத்து வந்தது வெள்ளக்காடாக மாறுவதற்கு. காத்திருந்து காதலிக்க முடியவில்லை …

மீன் தொட்டி

சொற்கீரன் மீன் தொட்டிக்குள்மின்னல்களின் வானங்கள்வரி பிளந்து காட்டியது என்ன‌வண்ணதாசன் அவர்களே?மச்ச அவதாரங்களில்மிச்சமாய் ஊறிப்போன‌ஊறுகாய் நாற்றங்களின்புராணங்கள்அதன் கண்களில்கனல் தெறித்த‌தைக்கூட‌மழுங்கிய மரகதத் தீவுகளாய்கவிதை ஆக்கிபேனாக்களின் கொட்டாவிகளில்சோம்பல் முறுத்துக்கிடக்கலாம்.தொட்டிகளில் திமிங்கிலங்களுக்குதொட்டில் கட்டும்சிந்தாந்தக்கூடுகளிலும்சிக்கிக்கிடக்கும்கனவுச்சொக்கப்பனைகள்தீ முழக்கம் செய்வதுமெல்லிதாகவாவது கேட்கின்றதா?_________________________________________சொற்கீரன்.(17.02.26 ல் கவிஞர்…

மழை புராணம் – 20  

உன் பெயர் மழை                           --பா.சத்தியமோகன்மழையேஎல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டனஉனக்கும் கேட்டிருக்கும் செவியில்தோசைக்கல்லில் எண்ணெய் பொறியும்விடவே விடாதவெகு…

கரையேறும் அலைகள் – நூல் மதிப்புரை

இளையவன் சிவா  கரையேறும் அலைகள் கவிதைத் தொகுப்பு இரஜகை நிலவன் வெளியீடுமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை முதல் பதிப்பு நவம்பர் 2002 பக்கம் 64 விலை ரூபாய் 55 கவிஞர்களது எண்ணங்கள்…

மழை புராணம் – 19  

கரத்தில் அமர்ந்த அமுதே********************************** மழை உணரும் முன்மனசில் உணர்ந்த மழையால்பள்ளி ஜன்னல் தாண்டிகை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்இன்னும் ஒரு துளிநினைவின் சில்லில்.               …

ஸ்பெஷல் வார்டு

லாவண்யா சத்யநாதன் மருத்துவனையொன்றில்  ஸ்பெஷல் வார்டில்  சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ அனுப்பிய புலனத் தகவல் பார்த்து என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற  பதற்றத்தில் ஓடோடி வந்தேன், உன் தந்திரம் புரியாமல் சிரித்த முகத்தோடும்  குழைந்த சொற்களோடும்  முரட்டு…

அன்பைப் பரிமாறும் தினம்

குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால்,…

மழைபுராணம் – 18

மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய் . கலகலத்துபூமி மண் குளிர அடை…

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

-துவாரகன்         அயற்சியால் வந்த  கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம்  அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில்  தள்ளாடி நடந்தவர் முன்னால்  அதிசயமாக... காலடியில் கிடந்தது  பொற்கிழிமுடிச்சு.…