தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சகியே!

நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது.  உனக்கு  வயோதிகம் வந்துவிட்டது.  திண்ணையில்  உட்கார்ந்து  இத்தனை வருடம் தின்ற எனக்கு  வரும்போகும் மனிதர்களிடம்  பேசியது போதும். இனி  என்னிடம் கொடு  வடக்கயிறை.  ராட்டினம்…

மழை புராணம் – 38

மழை புராணம் - 38*********************************நனையாதது  ( 5.7.26)************************** பெய்த மழையில் நனைந்ததுசாலை மண் ஓரமரம், ஓடும் லாரி மற்றும் பல வர்ணக்குடைகள்கருப்பு பிரதானம். வெளியில் போனஎனக்கு நனைந்ததுசட்டை, தலை, ஐம்பது ரூபா நோட்டுமற்றும் மொத்த…

மினி புலி

லாவண்யா சத்யநாதன் மணிப்புறாக்களின் மிடுக்கான நடையழகும் அணில்கள் கால்களை கைகளாக்கி உணவுண்ணும் அழகும் வாசலில் முகம் மலர வருவோரை வரவேற்கும் செம்பருத்திப் பூவழகும்- எங்கே மறைந்திருந்தன? தானொரு மினி புலியெனும் திமிரோடு நடந்துவரும் திருட்டுப்…

ஆசீர்வாதம்

        லாவண்யா சத்யநாதன் சீனப் பெருஞ்சுவர்போல நீண்டுகொண்டிருக்கும் இரவின் தூரம். மின்விசிறியின் றெக்கைகள் நாகலிங்கப் பூக்களை மெத்தை விரிப்பில் நிரப்பும். தலையணைக்குள்ளிருந்து வற்றல்குழம்பு கொதிக்கும் வாசனை மூக்கைத் துளைக்கும். இமைகளால் கண்களை மூடிக்…

கவிதை

முல்லை அமுதன் காலையில்-தேநீருடன் சொற்களையும் தந்துசென்றாள்.மெல்ல எழுந்துசென்று கழுவியும்சொற்களைக் கழுவமுடியவில்லை.நேற்றும்-வழியில் சந்தித்த நண்பனும்சொற்களை விதைத்துச் சென்றான்.கனவில்வந்த புத்தனும் சொற்களை பரப்பிவைத்திருந்தான்.எப்போதும் சொற்கள் விற்பனக்காகவல்ல..என நம்புபவன் நான்.சுவாமி அறையில் பூசைப் பொருட்களுடன்வண்ணத்துப்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது.சொற்களைத்…

மழை புராணம் -37

***************************************நன்றியற்றவர்கள் நாங்கள் ஓ மழையம்மா  மழையம்மா கோபிக்காதேநீ இல்லாத போது அத்தனை வருந்தினோம்குடத்துடன் கவலையுடன்ஏக்கத்துடன் வருந்தினோம் சுவரெல்லாம் தரையெல்லாம் தெருவெல்லாம்காற்றெல்லாம் கொளகொளக்ககுபுகுபுவென சோசோவென நீ பொழிகின்றபோதுஉன்னை வணங்கத் தெரியவில்லையே மழையம்மா குளிருதென்று  சாக்கு போட்டுவீட்டுக்குள்…

கவிதைகள்

மாரி.கிருஷ்ணமூர்த்தி 1. ஆயிரம் கால்கள் கொண்டு நகர்த்துகிறது காலத்தை அதன்  வாழ்க்கை எது என அறிந்த மர வட்டை 2. யாரோ விட்டுசென்ற சென்ற காலனிக்கு முன்னால் விழுந்திருக்கிறது மர மள்ளி பூ அவன்…

காத்திருப்பவர்கள்

சிலர்  வேலை முடிந்தவுடன் சென்றுவிடுவர்.  பலர்  வேலையை முடிக்காமல்  சென்று விட்டனர்.  இன்னும் பலர்  முடிந்தும் செல்லாமல் காத்திருப்பர்.  காத்திருப்பவர்கள் தான்  பரிதாபம்.  திண்ணையில்  தனியே படுத்திருப்பர்  வயோதிக முத்தியில்.  காசி ராமேஸ்வரத்தை வேண்டுவர் …

முதுமை

ஒரு முல்லைப்பூவோடு முதியவரின் உரையாடல் ‘கொடுத்துவைத்தவள் நீ முகம் மலர்கிறாய் முதிர்கிறாய் உலர்கிறாய் உதிர்கிறாய் முடிகிறாய் நானும்தான் முதிர்ந்தேன் உலர்ந்தேன் ஆனால்....... உதிரவும் முடியவில்லை ஒட்டவும் முடியவில்லை ஆயுத எழுத்தாய்  என் ஆயுள் கழிகிறது’…

காலாதீதம்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) * உனக்கு வயதாகிவிட்டது  என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் உன் கழுத்தெங்கும் சுருக்கங்கள் என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் நீ மாடிப்படியேறும்போது உன் முழங்கால்கள் முரண்டுபிடிக்கின்றன என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் முன்போல் உன்னால்…