1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது. அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற இங்கே பகிர்ந்துகொள்கிறேன்
மேற்கண்ட கார்டூன்கள் இப்போது சோனியாவுக்கு கீழ் இருக்கும் காங்கிரஸ் கட்சியை பார்ப்பதாகவோ, அல்லது காங்கிரஸ் எவ்வாறு பொதுக்கூட்டங்களை வன்முறை மூலம் கலைப்பதாகவோ அல்லது எவ்வாறு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் காங்கிரஸ் துதி சோனியா துதி, ராகுல் துதி பாடுவதாக மாறிவிட்டன என்பதையும் காட்டுகின்றன என்று நீங்கள் கருதினால் நான் ஜவாப்தாரி அல்ல
1991 ஆம் வருடம் ராஜீவ் காந்தி 2.5 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் அளவுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருக்கிறார் எனப்தையும் உலக சர்வாதிகாரிகள் எவ்வளவு ஸ்விஸ் வங்கிகளில் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிக்கையின் பக்கம்
காரணமில்லாமல் சோனியா காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்கவில்லை. காரணமில்லாமல் சோனியாவுக்கு காங்கிரஸ் துதி பாடவில்லை.
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
 - கதையல்ல வரலாறு (தொடர்) 1
 - சலனப் பாசியின் பசலை.
 - நிழல் வேர்கள்
 - நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
 - ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
 - காற்றும் நானும்
 - ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
 - சமன் விதி
 - புறமுகம்.
 - புழுக்கம்
 - நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
 - (71) – நினைவுகளின் சுவட்டில்
 - சனி மூலையில் தான் நானும்
 - வினா ….
 - இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
 - எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
 - மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
 - பிறந்த மண்
 - காலம் – பொன்
 - ப.மதியழகன் கவிதைகள்
 - காட்சியும் தரிசனமும்
 - ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
 - சின்னப்பயல் கவிதைகள்
 - காகித முரண்
 - அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
 - விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
 - மேலதிகாரிகள்
 - அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
 - என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
 - கவிஞனின் மனைவி
 - வாழ்தலை மறந்த கதை
 - ஊதா நிற யானை
 - இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
 - “அறுபத்து நான்காவது நாயன்மார்“
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
 - 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
 - பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
 - கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
 - ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
 - திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
 - இருள் குவியும் நிழல் முற்றம்
 - பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
 - பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
 
									










மிகப் பொருத்தமான நினைவூட்டல். நெருக்கடிநிலைக்கு எதிராக அப்போது பெரும் போராட்டங்களை நடத்தியதாகச் சொல்லிக் கொள்ளும் பா.ஜ.வும் (அன்றைய ஜனசங்கமும்), ராஷ்ட்ரீய சுயம்சேவை சங்கம் போன்ற இந்து அமைப்புகளும் ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் அவசரநிலைக் கால அராஜகங்களை நினைவூட்டி நிகழ்ச்சிகளை நடத்தினால் இந்தியர்கள் பலருக்கும் அது மறக்காமல் இருந்திருக்கும். புதிய தலைமுறையினரும் அறிந்து கொண்டிருப்பர்.