நான் வெளியேறுகையில்…
நான் வெளியேறுகையில்
என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல
கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை
அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை
தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக
– இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
- கலங்கரை
- பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
- கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘
- அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி
- நான் வெளியேறுகையில்…
- சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ
- சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘
- ஆவின அடிமைகள்
- பழமொழிகளில் பழியும் பாவமும்
- விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு
- நானும் நாகேஷ¤ம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 29
- நாய்ப்பிழைப்பு
- மகள்
- பிரியாவிடை
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)
- இரகசியக்காரன்…
- பாரதி இணையதளத்தில்
- சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
- திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1
- “எழுத்தாளர் விபரத் திரட்டு”
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11
- காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
- அப்பாவின் நினைவு தினம்
- பள்ளி மணியோசை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)
- இப்படியும்… பேசலாம்…..!
- முன்னணியின் பின்னணிகள் – 24
- எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
- எல்லாம் தெரிந்தவர்கள்
- ஐம்புலன் அடக்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8
- போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
- ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி
- பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி
- என் மனைவியின் தாய்க்கு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53
- ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7
Ungal kavithaikal anaithum padithen. munnookku sinthanaiyodu sila kavithaikal, thamizhargalin vaazhvu nilaiyai sitharithu sila kavithaikal ezhuthi ulleergal.thodarnthu ezhuthungal. parattukal.madra padaipaaligalin kavithaikalum sirappu. s. revathi gevanathan.