மீன் குழம்பு என்றாலே
எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பை புளிப்பா காரசாரமா
சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள்.
கர்ப்பிணி பெண்கள்,
ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள்,
பியர் குடித்தவர்கள்,
என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்,
மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது,
எவ்வளவு வேண்டுமானாலும்,
எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.
அதில் இது ஒரு ஈசியான முறை.
மீனை கடைசியில் தான் போடணும்
இல்லை என்றால் குழைந்து விடும்.
தேங்காய் பவுடர் இல்லாதவர்கள்,
தேங்காய் பத்தை நான்கு
அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.
மீன் குழம்பிற்கு
பிளெயின் சாதம், இடியாப்பம்,
ரொட்டி,ஆப்பம்,தோசை,மைதா அடை,
பருப்படை என எல்லாம் பொருந்தும்.
காஷ்மீரி சில்லி சேர்ப்பதால்
காரம் இல்லாமல்,அதே நேரம்
நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.
அப்படித் தயாரித்த மீன் குழம்பை
இரண்டு நாள் வைத்து
சாப்பிட்டால் அதன்
சுவையே தனி தான்.
அந்த மீனை அப்படியே கடலிலே
விட்டிருந்தால் தன் பாட்டுக்கு
நீந்திக்கொண்டிருக்கும்.
– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)
- சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்
 - நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
 - நிறையும் பொறையும்
 - அந்தக் குயிலோசை…
 - ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
 - “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
 - கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
 - செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
 - திண்ணையில் கண்ணம்மா பாட்டி
 - சுஜாதா
 - இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
 - முகமற்றவனின் பேச்சொலி
 - ப்ளாட் துளசி – 1
 - தேனும் திணை மாவும்
 - பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி
 - கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)
 - மீன் குழம்பு
 - இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
 - பாரதிக்கு இணையதளம்
 - என்னின் இரண்டாமவன்
 - இரு வேறு நகரங்களின் கதை
 - மார்கழிப் பணி(பனி)
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2
 - சந்தனப் பூ…..
 - வேறு ஒரு தளத்தில்…
 - வம்பளிப்புகள்
 - பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை
 - பெரிய அவசரம்
 - அவன் இவன் அவள் அது…!
 - காதல் கொடை
 - அன்பின் அரவம்
 - சுனாமியில்…
 - பொருள்
 - கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
 - முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
 - ஏனென்று தெரிய வில்லை
 
“அந்த மீனை அப்படியே கடலிலே
விட்டிருந்தால் தன் பாட்டுக்கு
நீந்திக்கொண்டிருக்கும்.”
ரசிகக்வைத்து சிந்திக்கை வைத்துவிட்டீர்களே… :(
நல்ல சிந்தனையை கிளப்பறாருய்யா..:)))
@ Prabu : :-))))
@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி: :-))))))