.
கோவிந்த் கோச்சா
இந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்குப் புரம்…
பின்னாடி இருக்கும் சாக்கடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்க வேண்டாம்…
இது நாமே மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கதை…
இது பக்ஹிங்காம் கால்வாயாக அகண்டு இருந்த , மாமல்லபுரத்தில் இருந்து இதன் வழியாக மூங்கில்களும் இன்ன பிற சாமன்களும் நீர்தடமாய் வந்த வழி தான்…
பெரும்பகுதி ரயில் நிலையத்திற்காக கட்டிட அடித்தளம் ஆன பின் மிஞ்சியது இந்த சாக்கடை…..
நாகரீகமற்று ( நமது கூற்றுப்படி… )  மேலாடை இன்றி இருந்த நம் முன்னோர்கள், சுத்தமாக பார்த்த பகுதி….
மேல்நாடு போல் நம் நாட்டை மாற்ற திட்டமிடும் நாகரீகத்தின் உச்ச மனிதர்களாகிய நாம் தான் நாசம் செய்து கொண்டிருக்கிறோம்…
 
இதில் நாம் சாதிப்பது என்ன…? நீர்தடத்தையும் மரங்களையும் அழித்து காங்கிரீட் வனத்தில் நீர் நில ஆதாரம் எப்படி இருக்கும்….
இப்படியே தொடர்ந்தால், சிங்காரச் சென்னை என்பது, மேனி மினுக்கடி… உள்ளப் புழுக்கடி கதை தான்….

- ரமணி கவிதைகள்
 - பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
 - மாயங்களின் யதார்த்த வெளி
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
 - பந்தல்
 - Nandu 1 – அல்லிக் கோட்டை
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
 - இரவை வென்ற விழிகள்
 - இந்திரனும் அருந்ததிராயும்
 - பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
 - பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
 - மின்சாரக்கோளாறு
 - சன்மானம்
 - கனவுக்குள் யாரோ..?
 - அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
 - கடைசி இரவு
 - இறப்பு முதல், இறப்பு வரை
 - ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
 - கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
 - பசி வகை!
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
 - எடை மேடை
 - ஒரு விதையின் சாபம்
 - சந்திப்பு
 - தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
 - எஸ்டிமேட்
 - (77) – நினைவுகளின் சுவட்டில்
 - மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
 - புராதனத் தொடர்ச்சி
 - சொன்னேனே!
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
 - மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
 - தற்காலப் பார்வையில் திருக்குறள்
 - முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
 - பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
 - நவீனத்துவம்
 - இலக்கியவாதிகளின் அடிமைகள்
 - சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
 - ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
 - இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?
 
									
நானும் திருவான்மியூர் வாசி தான். அந்த கால்வாயின் நிலை எனக்கும் மிக பெரும் வருத்தத்தை தரும். இன்னும் சற்று உள்ளே பெருங்குடி சாலையில் இருந்து கொட்டிவாக்கம் நுழையும் பாலம் வழி போகும் போது இந்த கால்வாயின் ஆகக் கொடூரம் தெரியும். குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் நிறைந்து.. எப்படி இருந்த கால்வாய் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணத் தோன்றும்… நல்ல பதிவு.