Posted inகவிதைகள்
புதிய சுடர்
இப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து இருக்கவும் வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை நல்வழியில் செலுத்த எந்தக் கறை படியாத கரம் நீளுமோ என்று…