எச்சத்தாற்காணப்படும்
உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.
—————-
உருப்படியான கவிதை
சலவைக்குச்சென்று
திரும்பிய துணிகளில்
போடாத என்
உருப்படியைத்தேடுவது போல
இதழ்களுக்கு அனுப்பாத
என் கவிதைகளை
அதன் பக்கங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
— சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
 - அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
 - நினைவுகளின் சுவட்டில் – (87)
 - பேரதிசயம்
 - முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
 - அப்பாவின் சட்டை
 - புலம்பெயர்வு
 - சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
 - மானம்
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
 - குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
 - ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
 - பேஸ்புக் பயன்பாடுகள் – 3
 - பட்டறிவு – 2
 - பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
 - முன்னணியின் பின்னணிகள் – 29
 - பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
 - விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
 - s. பாலனின் ‘ உடும்பன் ‘
 - பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
 - வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
 - ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
 - ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
 - வரலாற்றை இழந்துவரும் சென்னை
 - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
 - அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
 - இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
 - எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
 - சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
 - கவிதை
 - கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
 - ஆலமும் போதிக்கும்….!
 - மீண்ட சொர்க்கம்
 - அதையும் தாண்டிப் புனிதமானது…
 - சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
 - இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
 - “தா க ம்”
 - விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
 - விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
 - அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
 - மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
 - உயிர்த்தலைப் பாடுவேன்!