புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17

தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை 17. ஏழி​சையாய் இ​சைப்பயனாய் புகழ் ​பெற்ற ஏ​ழை… “மன்மதலீ​லை​யை ​வென்றார் உண்​டோ?” ….. அட​டே வாங்க. என்னங்க பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு ​ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது வி​சேஷங்களா? இல்ல…​வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகர​னே நடராஜா…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா

 வால்ட் விட்மன் வசனக் கவிதை -34  என்னைப் பற்றிய பாடல் – 27  (Song of Myself)    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   ஊக்கமூட்டும் என் ஆத்மா மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    …

சிரட்டை !

    சி. ஜெயபாரதன், கனடா   பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தி னுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள்…

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன  திருவிளையாடல்  இது   .. ?   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்  காலை வெளிச்சத்தைத் திரையிட்டு கண்களில் நீர்த் துளிகளைத் திறந்து…

விண்ணப்பம்

எஸ் சிவகுமார்     பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா !   போவோர் வருவோரின் பாரம் சுமந்து இனியும் பாவிகள் ஆக்காதீர்…
வீடென்பது பேறு  முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

  வீடென்பது பேறு முன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத்…
நீங்காத நினைவுகள் 12

நீங்காத நினைவுகள் 12

ஜோதிர்லதா கிரிஜா புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி,…
அண்மையில் படித்தது  ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி”  [ சிறுகதைத் தொகுப்பு ]

அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]

----------வளவ.துரையன்---------- ம. ராஜேந்திரன்  தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை  வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர். எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பாக “சிற்பியின் விதி” வெளிவந்துள்ளது. மனிதனையும் நாயையும் வைத்து முதல் கதை “கடவுளும் டைகர்சாமியும்”…
கடவுள்களும் மரிக்கும் தேசம்

கடவுள்களும் மரிக்கும் தேசம்

முதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை…

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30

பாகம் 2 - புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள்…