Posted in

7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்

This entry is part 1 of 15 in the series 1 செப்டம்பர் 2013

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் எல்லையொன்றின்மை எனும் பொருள் – என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நிழகஉள்ளது.

அனைவரும் வருக.

 

Series Navigationசாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *