Posted inகதைகள்
குட்டி மேஜிக்
“இந்த ஓரப்பார்வை எதுக்கு..." “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ..." “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது." “அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்." “உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்..." “மன்மத லீலையை…