Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்....இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்....யெஸ் ..என்கிறான். கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. அதிலிருந்த கைபேசி எண்ணை வைத்து தான்…