மருமகளின் மர்மம் 8

ஜோதிர்லதா கிரிஜா   ‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான். ‘என்னங்க செய்யிறது, ரமேஷ்? நான் வெறும் ஸ்டெனோதான். இப்ப ஒரு…

சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY   சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் ஏவுகணை முதலாக நிலவில் இறக்கிய தோர் தள உளவி ! அதிலிருந்து  நகர்ந்திடும் தளவூர்தி  ! ஆசிய முன்னோடியாய்ச்…

இயற்கையைக் காப்போம்

கௌரி சிவானந்தன்,திருச்சி. அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன் அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்! பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே! குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட கூர்மதி குறைவதால் கெடுதல் செய்வார், இளகிய மனங்களை இசையச் செய்தே-எழில் இயற்கையின் வளங்களை என்றும்…
தேவயானியும் தமிழக மீனவனும்…

தேவயானியும் தமிழக மீனவனும்…

இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல்,…
டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா....நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை....அதான் மங்களத்துக்கு அவ்ளோ... தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக்…

பாசத்தின் விலை

பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து…

அதிகாரி

நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது. “அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து…
மேடம் ரோஸட் ( 1945)

மேடம் ரோஸட் ( 1945)

புனைக்கதை மன்னன் ரோஆல்ட் டாஹ்ல் { ROALD DAHL}- சிறகு இரவிச்சந்திரன் இதுவரை கேள்விப்படாத, ஆசிரியரின் பெயரில் வெளிவந்த, 20 புனைக்கதைகள் கொண்ட பாக்கெட் பதிப்பு எனக்குக் கிடைத்தது. ஜெ•ப்ரி ஆர்ச்சர், ஹிட்ச்காக் என பயணித்த என் ஆங்கில வாசிப்பு, கொஞ்சம்…

அன்பு மகளுக்கு..

- சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா ) இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து…
தாகூரின் கீதப் பாமாலை – 94  வசந்த காலப் பொன்னொளி .

தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உன் ஆத்மாவோ டிணைந்துளது என் ஆத்மா பாடல் பின்னல்களில் ! உன்னை நான் கண்டு பிடித்தது உனக்கே தெரியாது, அறியாதன வற்றை அறியும் முறைப்பாட்டில் ! போகுள்* பூக்களின்…