மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

  சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான்…
மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக…
வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck)…

நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

காட்சி  : 1   ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..   ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை   ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி…

தெற்காலை போற ஒழுங்கை

ராஜாஜி ராஜகோபாலன்   கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம் பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம் கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது. சூசை டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்தவர்கள் அவரும்…
In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

ஷைன்சன் ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று…

2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y  [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek [ Hidden Magnetic Portals Around the Earth ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U [ Solar Max…
ஒரு பேய் நிழ‌ல்.

ஒரு பேய் நிழ‌ல்.

ருத்ரா     அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய‌ ந‌க‌ங்க‌ள் வான‌த்தை கிழிக்கும்.   நீல‌ ர‌த்த‌ம் மௌன‌ம் பீச்சும். என்னை உமிழும் நிமிட‌ங்க‌ளில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழ‌ல்.   மரம் அல்ல இது. ஒரு…

மெய்த்திரு, பொய்த்திரு

எஸ் ஜெயலட்சுமி                                  ஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை…

அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

  வளவ. துரையன்   தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன்.…