க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)

க லு பெ   தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி gorthib@yahoo.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com யுசெமிடி பிக்னிக் பயணத்திற்காக கென்னடி நடுநிலைப் பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன. பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் அருகில் நின்றபடி…

மரண தண்டனை எனும் நரபலி

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது…

சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013

” சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ” ” சேவ் “ அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள் முழுக்கத் திரையிடப்பட உள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,…
திண்ணையின் இலக்கியத் தடம் – 7  செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் - கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும்…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7  ஜராசந்தன்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்

அத்தியாயம் 7 ஜராசந்தன் இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பர்.ஒரு சிலர் கப்பமும்…

கனவு நனவென்று வாழ்பவன்

கனவு நனவென்று வாழ்பவன்  கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன்.   கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால்.   நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால்…

கடைசிப் பக்கம்

  சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். .  …
ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் - ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-) சிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின்…
தாகூரின் கீதப் பாமாலை – 87  புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி வைக்கப் படும் ! மாதவிக் கொடி…