பிறவிக் கடன்!

- வெ.சந்திராமணி அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம் இரவு தூங்கவே இல்லை . குழந்தை…

சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை       என்ன உலகம்…நல்லது ​சொன்னா ஏத்துக்க மாட்​டேங்குறாங்க……

சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்

அன்புடையீர், வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ் இன்று வெளியாகியுள்ளது. இதழில் வெளிவந்துள்ள படைப்புகள்: 1.அனுபவக் கட்டுரை /ரசனை நாக்கு - சுகா 2.புத்தக அறிமுகம் அதிகாரமெனும் நுண்தளை - ஜெயமோகனின் வெள்ளையானை - நரோபா 3.அரசியல்/ தொழில்நுட்பக் கட்டுரை ஒபாமாகேர் …

வாழ்க்கைத்தரம்

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்நாள் கனவு. அதனால் ராகவனும் கார் வாங்க ஆசைப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலைவாசி விஷம் போல் ஏறி மாதாந்தர குடும்பச் செலவு…

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.   நிகழ்நிரல் 6.00 மணி – இறைவணக்கம் 6.03 மணி –வரவேற்புரை 6.10 மணி- கம்பன் ஓர்…

நீங்காத நினைவுகள் – 21

ஜோதிர்லதா கிரிஜா            தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை என்று தோன்றுகிறது. அட,…

ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

ஜே.பிரோஸ்கான் மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்து போன மழை. அந்தப் பொழுது மழை மேகங்களால் இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக இரவாய் படர்தலாகுது. மழையின் அறிவிப்பை தவளைகள் பிரகடனம் செய்ய மழையைத் தேடி ஈசல் மற்றும் பட்சிகளின் பயணம் ஆரம்பமாகுது. பின் பயிர்கள்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam)  ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை - 47 ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !        (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா        …

அப்பா

                                                          டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம் எங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு. நான் எப்போதும்…