தூக்கமின்மை

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல்…

தீபாவளி நினைவு

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய " உடல் உயிர் ஆத்மா " நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து…

குழியில் விழுந்த யானை

......... ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின் கருங்கண் கொத்துகள் போன்ற‌ கனிக்கொத்துகளையும் அந்த…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை “உ​ழைப்பதிலா இன்பம்? உ​ழைப்​பைப் ​பெறுவதிலா இன்பம்?…
தமிழ்ச்செல்வியின்  முதல் கவிதை நூல் பற்றி

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில்…

வணக்கம் சென்னை

- சிறகு இரவிச்சந்திரன் எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை.. அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை.. அம்மா வளர்ப்பு. கல்லூரி படிப்பில் தங்கப்…

அழித்தது யார் ?

24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி.....! நீ என்னடா சொல்ற...?” “ஜீவா அண்ணே......நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க.....! நீங்க மெத்த படிச்சவங்க......யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க.....நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா?” இருவரும் பேசிக் கொள்வதைக்…

ப மதியழகன் சிறு கவிதைகள்

அலை   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.     சில்லென்று   உறக்கத்தில் இருக்கும் மரங்களை உசுப்பிவிட்டுப் போகிறது மழை.     கூடு   பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது பரண்…

ஜாக்கி சான் 13. ஹாங்காங்கில் மறுபடி

ஆஸ்திரேலியாவில் தனிமையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி ஆறு மாதம் கழித்து ஹாங்காங் திரும்பினான் சான். அந்த ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விட்டுச் சென்ற வீடு தூசும் தும்புமாக…
ரகளபுரம்

ரகளபுரம்

- சிறகு இரவிச்சந்திரன் துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு! ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும். ஓரளவுக்கு காமெடிக்கு உத்திரவாதம் தரக்கூடிய கோவை…