Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. கடுந்தவசிகள் கடிய நோன்பினைக் கடைப் பிடிப்பார் ! அதுபோல் காதற் துயரில் முறிந்து போய் நிரந்தரப் பிரிவில் இறங்க முனைந்து விட்டீர். புறக்கணித்து…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html [ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane ] சனிக்கோளின் பூதப்புயலில் நீர், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும்…
Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
“வாம்மா, ராதிகா. வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச்…
Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி . நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு…
Posted inஅரசியல் சமூகம்
ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
அதிகாலை நேரம். சார்லஸ் தூக்கிக் கொண்டருக்கும் மகனின் பக்கம் சென்று, “பாவ் பாவ், விடிச்சிடுச்சு. எழுந்திரு, எழுந்திரு!” என்று உரக்கக் கத்தினார். பாவ்வுக்கோ நல்ல உறக்கம். எழலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே, போர்வை வேகமாக…
Posted inகதைகள்
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள்…
Posted inஅரசியல் சமூகம்
புகழ் பெற்ற ஏழைகள் – 24
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 24.மாடுமேய்த்த அறிவியல் மேதை அடடே….வாங்க….வாங்க ..என்னங்க சோர்ந்து போயி வர்ரீங்க…என்னது…சொல்லுங்க…நல்ல நண்பர்கள்கிட்ட மனசுவிட்டுப் பேசுறது…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
உணவு நச்சூட்டம்
டாக்டர் ஜி. ஜான்சன் உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். . சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே. பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக…
Posted inகதைகள்
எதிரி காஷ்மீர் சிறுகதை
- ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.…