Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
ஜெயஸ்ரீ ஷங்கர் - புதுவை. என்னசெய்வதென்றே அறியாத சித்ரா , பதட்டத்தில் கௌரி.....கௌரி....என்னாச்சும்மா.....இங்க பாரு..இதோ...இதோ....என்னைப் பாரேன்...கெளரிம்மா...என்று மகளின் கன்னத்தை பட படவென்று தட்டிய சித்ரா பக்கத்திலிருந்த தம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து 'சளக்...சளக்' கென்று கௌரியின் முகத்தில் தெளிக்கவும்....சட்டென்று கண்களைத் திறந்த…