முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 9

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 9

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 9 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 33, 34, 35, 36​ ​இணைக்கப்பட்டுள்ளன. ​+++++++++++++++​

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2 சிவக்குமார் அசோகன் மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது. 'இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை…

வாழ்க்கை ஒரு வானவில் 8.

ஜோதிர்லதா கிரிஜா 8. ரமணியின் வீட்டை யடைந்த ராமரத்தினம் கூப்பிடு மணியை அழுத்திய போது அந்த வீட்டுச் சுவர்க் கெடியாரம் `டங்' என்றது. மணி சரியாக ஆறரை என்று அவன் நினைத்துக்கொண்டான். ரமணியின் அப்பாவே கதவைத் திறந்தார். “வாப்பா!” என்று வழக்கம்…

தொடுவானம் 21. உயிருக்கு தப்பி ஓட்டம்

21. உயிருக்கு தப்பி ஓட்டம் பள்ளியிலிருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த புது வீடு. அதை வீடு என்று சொல்ல முடியாது. கடை வீடு எனலாம். அப்பகுதியில் வரிசையாக இருந்த கடைகளில் ஒன்றின் பின்பறம் அது இருந்தது..அந்தக் கடையில் ஒரு தமிழர்…

உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர், கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள். ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு, சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில்…

பேச்சுத்துணையின் வரலாறு…!!!

- சு.மு.அகமது மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த இடத்தில் இடம் தேடி எதேச்சையாக புஷ்பம்மா நின்றிருந்த இடத்தில் இடம்…

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன்…

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின்…

உறக்கம்

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.

அத்தைமடி மெத்தையடி

த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி…