திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்

நவம்பர் 4 2005 இதழ்: சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- III & IV பி.கே.சிவகுமார் க்ரியேஷனுக்கும் ரெஃலக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. இணைப்பு வனத்தின் அழைப்பு- அஸ்வகோஸ்- 'மகனும் ஈ கலைத்தலும்'- சிறு குறிப்பு- ப.வி.ஸ்ரீரங்கன் எத்தனையோ இரவுகளில் புலர்ந்து கிடந்த…
பத்மா என்னும் பண்பின் சிகரம்

பத்மா என்னும் பண்பின் சிகரம்

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.) மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத…

என் பால்யநண்பன் சுந்தரராமன்

வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் என் நண்பன் சுந்தரராமன் சம்பந்தப்பட்டிருந்தான். தயவுசெய்து முகம் சுளிக்காமல் பின்னோக்கி 1950 களுக்கு பயணியுங்கள். அதுதான் என் தொடக்கப்பள்ளி…

தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி மூன்றாம் நாள் தேர்வு 21.05.2014 துணிச்சல் என்னவென்று அறிந்து கொள்ள மிகவும் முனைந்தேன். துணிச்சல் என்றால் என்ன? ஒரு சிலர் என்னைத் துணிச்சல் அற்றவள் என்று சொன்னது காரணமாக இருக்கலாம். எதிராளி நம் செயல்கள் மூலமாகவே நம்மை…

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் !…

கனவில் கிழிசலாகி….

ருத்ரா இ.பரமசிவன் குப்பென்று வியர்த்தது. அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர் வியர்வையோடு ஒரு மணத்தில் ஈரப்படுத்தியது கன்னத்தை. யாரோ பின்னாலேயே வருகிறான். அருகே நெருங்கி விட்டான். என் கழுத்தின் பூமயிர்களை வருடிக்கொண்டே இருப்பது போல் பிரமை. என் கூந்தலில் இருந்த‌…

டைரியிலிருந்து

அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப்…

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது…

காஃப்காவின் பிராஹா -4

நாகரத்தினம் கிருஷ்ணா மே -10 -2014 இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு மட்டுமல்ல, கொடுத்துள்ள தலைப்பிற்குள்ளும் இப்போதுதான் வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை.…