அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே

  (1906 – 2005) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/QFd9dNf83Zo https://youtu.be/apgB_NR59ss https://youtu.be/1tQ2nqzR3Qs http://www.bing.com/videos/search?q=hans+bethe&qpvt=Hans+Bethe&FORM=VDRE ‘உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும்…

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

  பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:        …

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

    பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி   சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார்   என் தேவைகளை…
(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அன்புடன், ஜெகதீசன்.

தாயுமாகியவள்

லதா அருணாச்சலம் ------------------- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து 'ஊர்ல ஒரு பேச்சுக்கும் இடங் கொடுக்காம அவரைப்…
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

வெ.சுரேஷ்    "கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல,  கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்.  ஊழல் செய்பவன் யோக்கியன் போல  ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்".   மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், "நீங்கள்…

தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்

          ஆற்றங்கரையில் நான் சொன்னது கேட்டு கோகிலம் அழுதாள். அவளை என்னால் சாமாதானம் செய்யமுடியவில்லை. வாழ வேண்டிய இளம் வயதில் சாவது தவறு என்றேன். அவள் கேட்கவில்லை. ஒரு உயிரை அழிப்பது சுலபம், ஆனால் அதை உருவாக்குவது சிரமம் என்றேன். அவள்…

நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய்…

புலி ஆடு புல்லுக்கட்டு

  சேயோன் யாழ்வேந்தன்   புதிர்தான் வாழ்க்கை புலியும் ஆடும் புல்லுக்கட்டும் இருவர் இருவராய் அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு ஆட்டை அக்கரை சேர்த்து பின் திரும்பி புலியை அக்கரை சேர்த்து ஆட்டை இக்கரை சேர்த்து பின்…