அன்புடையீர்,
ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!
http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot
கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக்
கண்டுள்ளனர்.
தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த
மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள்.
நன்றி.
சித்ரா சிவகுமார்
- தொலைந்து போன கடிதம்
 - பீப் பாடலும் பெண்ணியமும்
 - இலை மறை காய் மறை
 - புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு
 - சாவு சேதி
 - சலனங்கள்
 - தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்
 - தியானம் என்பது….
 - நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
 - மரணத்தின் கோரம்
 - பேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவு
 - உன்னைப் பற்றி
 - மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை
 - மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
 - “ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல
 - திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
 - நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
 - ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்
 - வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை
 - மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
 - கட்புலனாகாவிட்டால் என்ன?
 - “குத்துக்கல்…!” – குறுநாவல்