“இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)

முனைவர் சு.மாதவன்                     தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர்                        மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி) செம்மொழி இளம் தமிழறிஞர்              புதுக்கோட்டை – 622 001. யுஜிசி ஆராய்ச்சி விருதாளர்                    பேச : 9751330855, 04322 221515…
மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு  விளக்கு விருது

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது

அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் விருதிற்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என். கல்யாண ராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.   செய்மதிதொடர்பாடல் பொறியாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ISROவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி…
எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

மிசிரியா காலத்துக்கும்,சூழலுக்கும் பொருந்தும் வகையில் எச்.முஜீப் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூல் உள்ளடக்கத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நூல் ஆகும்.தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க புத்தக ஏஜென்சிகளும் எங்களுடன் இணைந்து…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14

பி.ஆர்.ஹரன்   தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், பரணி வகை இலக்கியம்,  ஆகியவற்றில் யானைகள் பற்றிய பல்வேறு குறிப்புகளைப் பார்த்தோம். யானைகள் பற்றி மேலும் பல குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன.   போர்களில் யானைகள் காட்டு…

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)

அன்புடையீர் வணக்கம் தமிழர் திருநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஏப்ரல் 7, 8.9, 10 ஆகிய நான்கு நாள்களில் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நடைபெறஉள்ளது. இதனை ஒட்டி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கருத்தரங்கில்…

கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் ) ♪ புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை) இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம். நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்…

புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 https://youtu.be/9JpgHUO0qLI ++++++++++++++++++ பூதக்கோள் வியாழன் சூரிய குடும்பப்  புறக்கோள்களில் பெரியது ! சூரியன் போலுள்ள வாயுக்கோள்  தன்னொளி யின்றி  கண்ணொளி குருடாய்ப் போனது ! கவர்ச்சி மிக்கது !…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   16. வாழ்வுமேல் மனிதர் வைக்கும்  நம்பிக்கை நாசமாகும் அல்லது நன்கு முன்னேறும்; பாலை வனத்தூசி முகப் பனிபோல் ஒளிரும் ஓரிரு கணம், மறையும் பிறகு.     16. The Worldly Hope men…

கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

  நல்லு இரா. லிங்கம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது? மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது. உடலை…

ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…

குமரன் கட்டுரையின் துவக்கத்திலேயே நான் உங்களிடம் ஒன்றை சொல்லிவிட கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எதிர்பார்க்கும் "வண்ணம்" இக்கட்டுரை இல்லாமல் போகலாம். என் மீது உங்களுக்கு கோபம் கூட தோன்றலாம். ஆனால், "ஜல்லிக்கட்டு எங்கள் வீரவிளையாட்டு அதற்குத் தடை என்பது தமிழ் இனத்தை வேரறுக்கும்…