Posted inஅரசியல் சமூகம்
கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை
: ” பழைய வாஸ்துதா இது. ஆனால் பாலோ பண்ணறது நல்லது ” குவிந்து கிடந்த செய்தித் தாள்களை பார்த்து நண்பர் சொன்னார்: “ இதிலே இருக்கற கொலை, கொள்ளை , கற்பழிப்பு , மோசமானச் செய்திகள் வீட்லே தங்கறது நல்லா…