Posted inகதைகள்
அஸ்தி
ப.ஜீவகாருண்யன் கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள். “அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் அண்ணியும் தாயாரா இருங்க. பதினோரு மணிக்கு மகாபலிபுரம் போய்டலாம்.” தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்தேன். தங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது.…