அஸ்தி

ப.ஜீவகாருண்யன்                                        கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள். “அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் அண்ணியும் தாயாரா இருங்க. பதினோரு மணிக்கு மகாபலிபுரம் போய்டலாம்.” தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்தேன். தங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது.…

தேவையற்றவர்கள் 

யுவராஜ் சம்பத் இன்று காலை வாட்ஸப்பில் அந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார். அதில் ,திருச்சியில், திருவானைக்காவல் போகிற காவிரி ஆற்றின் மேம்பாலத்தின் மீது ,இருபுறமும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். யாரையோ எதிர்பார்த்து. அவர்கள் யார் எந்த…

டகால்டி – சில கேள்விகள்

அருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள "டகால்ட்டி" என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம்  குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.  தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன்…

ஆட்கொல்லி வேட்டை ஆடுது

O சி. ஜெயபாரதன், கனடா ஊமை  உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது ! பெட்டி பெட்டி யாகப் புதைக்க…