வெகுண்ட உள்ளங்கள் – 10

கடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா , அவனைக் கொன்றே விட்டார்களாம்  என்றான்.   “நீ ,…

பரமன் பாடிய பாசுரம்

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5---9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப்…
கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய 'நிகழ்' இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle…
முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும்    முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்                        நீலாம்பிகை கந்தப்பு – இலங்கை (முருகபூபதி – அறிமுகம் முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 )  இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை…
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில சீனர்களும், சில மலாய்க்காரர்களும், சமூக சேவை செய்ய, வந்து இருந்தார்கள்.…

பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.போட்டியில்…

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!

க.அசோகன் 1.      நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது.  அது அந்தப் பள்ளியில் உள்ளதென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.  அவ்வளவு பெரியது.  மாதா கோயிலின் அருகே ஒரு பகுதியில்…

அந்தநாள் நினைவில் இல்லை…..

மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் துணிவின்றிவெட்கத்துடன் தலைகுனிந்து நான் நகர்ந்து சென்ற தருணங்கள்என் கண்ணினுள் உன்னைத் தேட பொறுமையுமின்றிஎனது…

பவளவண்ணனும் பச்சைவண்ணனும்

                                                                   ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்                   மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய்…

வாழ்வின் மிச்சம்

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  தன் வாழ்வின்  மீதான  வலியையும்  தன் இருப்பின்  மீதான  வலிமையையும்  இரண்டுக்கும்  இடையிலான  கேள்விகளையும்  பதில்களையும்  மனிதன்  பிறகு …