அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

    ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால்…

லத்தி     

             ஜனநேசன்     கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச் சுவரிலிருந்து  உள்ளே வகுப்பறைச்  சுவர்கள்  வரை…

ஒடுக்கம்

    எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு.…

ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா

  அழகியசிங்கர்     மாதம் இரு முறை நண்பர்களின் ஒத்துழைப்போடு கதைஞர்களின் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  இதுவரை 24 கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசிவிட்டோம்.           போன கூட்டத்தில் அம்பையையும், இந்திரா  பார்த்தசாரதியையும் எடுத்துப் பேசினோம்.           அம்பை கதைகள் தீவிரமாகப் பெண்கள் பிரச்சினையை ஆராய்கிறது.  'வீட்டின்…