உனது வருகை

உனது வருகை

ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் "அடையாளம் தெரில்ல இல்லெ" "பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ" என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து…
ரகசியம்

ரகசியம்

"ஒன்றுமில்லை ", தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ,  வனங்களை சுற்றியோ,  போர்களை சுற்றியோ எது எது என  அறிதலின் பொருட்டு  வாழ்க்கை நகரும் …
கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்

கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்

குரு அரவிந்தன் கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த…

மீளா துயர்

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான்  நேற்றே தூக்கியாச்சே!! இனி  யாரிடம் சொல்லி அழ.  காலையில்  ஓதுவார் வந்தார்  தொங்கிப்போன…
பைரவ தோஷம் 

பைரவ தோஷம் 

                                            எஸ்ஸார்சி தருமங்குடியில் அழகிய சிவன்கோவில் இருக்கிறது. பஞ்சபாண்டவர்களில்  மூத்தவன் தருமன். இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறான். இதை நான் மட்டுமா சொல்கிறேன். ஊரில் எல்லோருமே சொல்கிறார்கள். தருமனுக்கு  இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு தனிச்சந்நிதி உண்டு. அப்படி எல்லாம் இல்லாவிட்டால் இங்கு எழுந்தருளி…
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024

குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக்…
பண்பலை

பண்பலை

அஜய் கௌசிக் ஆன்லைன் வகுப்புகள் முடிந்து அறையினின்று களைப்பும், சற்று கவலையும் கூடிய முகத்தை சுமந்துக்கொண்டு வெளிவந்த தனது பேரன் சுரேனை குழப்பத்துடன் எதிர்கொண்ட ராஜசுப்ரமணியத்திற்கு தோராயமாக 70 வயது இருக்கலாம். உருவ தோற்றத்தில் நடிகர் டெல்லி கணேஷை நினைவுபடுத்தினார். வனத்துறையில்…
மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும்,  சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற,  வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின்  மன உணர்வுகளை வைத்து,  இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு,  வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர்.  திஜாவின் கதைகளில் வரும்…

சொல்வனம் 329 ஆம் இதழ் வெளியீடு 

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 329ஆம் இதழ், 27 அக்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாசகர் கடிதங்கள் கட்டுரைகள் கலை காலம் எரித்ததும், கணினி மீட்டதும் - வெங்கட்ரமணன்…
ஞாலத்தைவிடப் பெரியது எது?

ஞாலத்தைவிடப் பெரியது எது?

கோ. மன்றவாணன் பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக…