அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி தெரியவில்லை. கதையைப் படித்தால் இதைவிட நல்ல தலைப்பு இருக்கலாம் எனத் தோன்றும். தலைப்புகளில் அதிகம் யோசிக்காத அசோகமித்திரன் வார்த்தைகளில்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 11

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா என்றால் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.  என் நோக்கம் அசோகமித்திரன் குறித்த என் வாசிப்பு அனுபவங்களைச் சுருக்கமாகப்…