Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை
புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை. நாள் & நேரம்: அக்டோபர் 15, 2025 புதன் அமெரிக்கக்…