காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் எல்லையொன்றின்மை எனும் பொருள் – என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நிழகஉள்ளது.
அனைவரும் வருக.
- 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்
 - சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்
 - முக்கோணக் கிளிகள் [3]
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25
 - சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்
 - புகழ் பெற்ற ஏழைகள்  – 22
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !
 - டௌரி தராத கௌரி கல்யாணம் ……17
 - ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1
 - டாக்டர் ஐடா – தியாகம்
 - நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்
 - அண்டார்க்டிகா பனிக்கண்டம் சூடாவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி ஒரு காரணம்
 - கோலங்கள்
 - போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35
 - தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !