ஒளியூட்டப் போகிறோமா
எரியூட்டப் போகிறோமா
என அறிவதில்லை
பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்..
**************************************************
புழுவைப் போல உள்நுழைந்து
பத்து மாத உறக்கம்..
கொடி வழி உணவு கூட்டுக்குள்…
இறக்கைகளைப் போல
கை கால்கள் முளைத்ததும்
உந்திப் பறந்தது  கூடை விட்டு ..
குழந்தையாய்..
*****************************************************
உடல் எனும் உடைக்குள்
கைதிகள்
விடுதலையை எதிர்நோக்கி..
*****************************************************
பொம்மைப் பாசம்.:-
***************************
அவள் மடியமர்ந்து
போகேமான் பார்த்ததும்
அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ்
உதட்டில் ருசித்ததும் .,
தூங்கும் போதும்
கால் மேல் போட்டுக்
கட்டியணைத்துக் கிடந்ததும்
கனவோ கதையோ..
இப்போதெல்லாம்
பாய் ஃப்ரெண்டோடு
பைக்கில்  செல்லும் அவளை
ஷோகேஸில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து..
*********************************************************
தீக்குச்சி..:-
************************
தன் தலைக்கனத்தை உரசி
தானை அழிக்கிறது..
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
 - சாம்பல்வெளிப் பறவைகள்
 - என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
 - நாதம்
 - சாகச விரல்கள்
 - 5 குறுங்கவிதைகள்
 - அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
 - நினைவுகளின் சுவட்டில் – (70)
 - எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
 - காலாதி காலங்களாய்
 - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
 - சின்னாண்டியின் மரணம்
 - விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
 - முதுகெலும்பா விவசாயம் ?
 - கட்டங்கள் சொற்கள் கோடுகள்
 - இரண்டு கவிதைகள்
 - தியாகச் சுமை:
 - ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
 - புள்ளி கோலங்கள்
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
 - எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
 - கறுப்புப்பூனை
 - பழமொழிகளில் பணம்
 - இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
 - விக்கிப்பீடியா – 3
 - உறவுகள்
 - தனித்திருப்பதன் காலம்
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
 - கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
 - முதுகில் பதிந்த முகம்
 - ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
 - கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
 - இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
 - அரச மாளிகை ஊக்க மருத்துவர்
 - ஒற்றை எழுத்து
 - சென்னை வானவில் விழா – 2011
 - மாலைத் தேநீர்
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
 - தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
 - 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
 - தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
 - காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
 - அறிவா உள்ளுணர்வா?
 - இப்போதைக்கு இது – 2
 - யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்