தொடுவானம்  47. நாத்திகமா? ஆன்மீகமா ?

தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?

தொலைக்காட்சிகள் இல்லாத காலம் அது. வானொலிகளில் பாடல்கள் கேட்கலாம். நான் வானொலி கொண்டுவரவில்லை. பத்திரிகை வாங்கினால்தான் செய்திகள் தெரியும். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. திரு. பக்தவத்சலம் தமிழக முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி எதிர் கட்சித் தலைவர். அறிஞர் அண்ணா…

மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்

நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க…
தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

                                                                                                                                     டாக்டர் ஜி. ஜான்சன்                       தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு…

     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

           டாக்டர் ஜி. ஜான்சன்             நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும்…
தொடுவானம்   45. நான் கல்லூரி மாணவன்!

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.         செயின்ட்…

தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை

            அன்று இரவு நான் திண்ணையில் கோரைப் பாயில் படுத்து உறங்கினேன். வாசலில் நின்ற வெப்ப மரத்து இலைகளின்  சலசலப்பில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. நன்றாக தூங்கி எழுந்தேன்.      …
தொடுவானம் 43. ஊர் வலம்

தொடுவானம் 43. ஊர் வலம்

டாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு வளர்ந்திருந்தான். அவன் என் பக்கத்துக்கு வீடுதான். எதிர்வீட்டு மண்ணாங்கட்டி என்ற கலியபெருமாள் திரும்பி வரவேயில்லையாம். நான் சிறு வயதில் சிங்கப்பூர் சென்றபோது வீட்டை விட்டு ஓடிப்போனவன். அவனுடைய அப்பாவைப்போலேவே அவனும்…
தொடுவானம்  42. பிறந்த மண்ணில் பரவசம்

தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்

  42. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். " சிதம்பரமா? " என்றார். " ஆம் என்று கூறிய நான் பெட்டியை வெளியே இழுத்து இறங்கத் தயாரானேன். அண்ணனும்…
தொடுவானம்    41. அவர்தான் உன் அப்பா

தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா

                                                                                                         ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன.…

தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்

அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.அதிலிருந்து குவளையால் மொண்டு ஊற்றித்தான் குளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் பலர் குளிக்கலாம். அங்கு…