தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

  சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல சுடுதண்ணி கொட்டிக்கிட்டாப்பா என்று கூற, என்னைப்…

தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி,…

தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

  வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான…

துணிந்து தோற்கலாம் வா

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி       வாடா நண்பா ! வாழ்ந்து பார்க்கலாம் வா ! உலகை அளந்து நமக்காய்  வளைக்கலாம் வா ! வாழ்க்கைக் கடலாய் பரந்து கிடக்கு. அள்ளி பருக துணிவு மிருக்கு. எண்ணச் சிறகை மெல்ல…

தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை. புதிய வருடத்தில் புதிய உறவைத் தேடிய பயணம் இது. நேற்றே துணை வட்டாட்சியர் திருமதி. மலர்க்கொடி அவர்கள், பாதி நேரம் வந்துட்டு போய்டும்மா என்று பணித்திருக்க, அலுவலகம் செல்லும் எண்ணத்தோடு எழுந்த எனக்கு காத்திருந்தது…

தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

    திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் உணர்வு. செங்கை. சொர்ப்பனந்தலிலும் ஒரு இயக்கத்தை துவங்க வேண்டும் என்ற ஜானகி அம்மாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்தேன். அங்கிருந்து திரு.வையவன்…

தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக்…

தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

    ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும் ஆவல். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது.…

அந்திமப் பொழுது

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. ​​. பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் ​வாடி யிருக்க வில்லை. ​.​ ஒரு…

பட்டுப் போன வேர் !

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி உன் எண்ணங்களால் ஏன் தீண்டுகிறாய் நீ யாரோ வென ஆன பிறகும். தூயதான அன்பை திருப்பினாய் வேண்டாம் போவென அழிச்சாட்டியமாக. கண்ணீரும் தவிப்பும் கூக்குரலும் அழுகையும் உன் ஜீவனைத் தீண்ட வில்லை ! அதன் மெய்த்தன்மையை சோதித்து வலிகளால்…