Posted inகவிதைகள்
மயிலிறகு…!
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து நாளையோ நாளை மறுநாளோ…