மயிலிறகு…!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து நாளையோ நாளை மறுநாளோ…

பொய் சொல்லும் இதயம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை போன்று குத்தப்படும் வார்த்தைகளை வீசி நிராகரிப்பின்…

புத்தா ! என்னோடு வாசம் செய்.

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு. புத்தா...! சில காலம் என்​ ​ ​ இதயக் கோவிலில் வாசம் செய் உன் மன அடையாளங்களைப் பெறும் மட்டும் ​.​ வெளிப்படும் கோபத்தில் - பிறர் மாற்றத்தை உறுதி செய்யட்டும் அல்லவென்றால் மன இயல்பங்கு…